உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி - பாஜக எம்பி நிஷிகாந்த் துபே
Oct 15, 2025, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

Web Desk by Web Desk
Oct 14, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் முயல்வதாகப் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கண்டித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பறித்த, பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலை, சர்வதேச சமூகம் மறக்கவில்லை என்று கூறினார்.

இதற்குப் பதிலடியாக கடந்த மே மாதம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, பயங்கரவாதத்திற்கு எதிராகத் தனது மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் இந்தியா தனது நியாயமான உரிமையைப் பயன்படுத்தியதாக அவர்  தெரிவித்தார்.

இதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் இந்திய எல்லைக் கிராமங்களை குறிவைத்தது தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் அவர்  கூறினார்.

ஐ.நா. மேடையில் பிரசிங்கப்பதைப் பாகிஸ்தான் நிறுத்தி, தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.

தங்கள் எல்லைகளுக்குள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பெரும் மனித உரிமை மீறல்களில் இருந்து உலகின் கவனத்தைத் திசைதிருப்ப முயலும் பாகிஸ்தானின் முயற்சியைத் தீவிரமாக கண்டிப்பதாகவும் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.

Tags: usaஅமெரிக்காPakistan trying to divert world's attention - BJP MP Nishikant Dubeyபாஜக எம்பி நிஷிகாந்த் துபே
ShareTweetSendShare
Previous Post

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

Next Post

கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Related News

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது – நயினார் நாகேந்திரன் 

71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு!

மதுரையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies