தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு - நயினார் நாகேந்திரன்
Oct 15, 2025, 10:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Oct 14, 2025, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர்  சம்பவத்தில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் பிரச்சாரத்தின் ஒருபகுதியாகக் காரைக்குடியில் பேசியவர்,

திராவிட மாடல் அரசை விரட்ட வேண்டும் என்றும் அதற்காகப் பிரகடனம் மேற்கொள்ள வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் எனப் பிரகடனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக ஆட்சியை அகற்றவே அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம்  என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

காவல்துறை அதிகாரிகள் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் பரப்புரை மேற்கொள்ளக் காவல்துறையினர் உரிய அனுமதி வழங்குவதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என்று தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

கரூர்  சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று  நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: karurDMKMK Stalinநயினார் நாகேந்திரன்The Tamil Nadu government is standing with its head bowed - Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

சீனா : விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஷியோமி நிறுவன மின்சார கார்!

Next Post

உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

Related News

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

தித்திக்கும் தீபாவளிக்கு ஆற்காடு ஸ்பெஷல் “மக்கன் பேடா”!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6% ஆக உயரும் : சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

தற்கொலையின் நகரமாகச் சென்னை மாறி வருகிறது – நயினார் நாகேந்திரன் 

71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies