வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை - வனத்துறை விளக்கம்!
Jan 18, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 9, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானையை வாகனத்தில் துரத்தும்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்படவில்லை என வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானையின் காலில் வனத்துறையினரின் ஜீப் மோதியது. அதனைத்தொடர்ந்து யானையை துரத்திச் சென்று வனப் பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டி அடித்தனர்.

இச்செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பாகுபலி யானையை வாகனத்தில் துரத்தும்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்படவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகுபலி யானை இருக்கும் இடத்தை வண்டியில் சென்று பார்த்தபோது, யானையானது வனச்சரக வாகனத்தை தந்தத்தை வைத்து தள்ள முயற்சித்ததாகவும், அப்போது வனப்பபணியாளர்கள் வாகனத்தில் சைரன் எழுப்பியும், சத்தமிட்டும் யானையை விரட்ட முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

யானையின் முன்பக்கம் மரம் மற்றும் கட்டிடங்கள் இருந்ததால், யானையிம் பின்பகுதி வாகனத்தில் உரசியதாகவும், அதனைத்தொடர்ந்து பாகுபலி யானையை கண்காணித்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வனப் பணியாளர்களுக்கோ, பாகுபலி யானைக்கோ எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: Forest DepartmentcoimbatoreMettupalayamBahubali elephantno injuries for Bahubali elephant
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – 3வது நாளாக போராட்டம்!

Next Post

கோவை : ஆன்லைன் நிறுவனத்தின் பார்சல் கிடங்கில் நூதன முறையில் கொள்ளை!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies