நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பாக இந்தியா, பிரேசில் இடையே ஒப்பந்தம்!
Mar 22, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பாக இந்தியா, பிரேசில் இடையே ஒப்பந்தம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடற்படை உறவுகளை வலுப்படுத்த இந்தியாவும், பிரேசிலும் வரலாற்று சிறப்புமிக்க நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு தொடர்பான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரேசிலுக்கு மேற்கொண்டிருந்தார்.

அந்த பயணத்தின் போது ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களின் பராமரிப்பு தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு முக்கிய முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் இந்தியக் கடற்படை, பிரேசில் கடற்படை மற்றும் மசகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகிய மூன்று தரப்புகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவும் பிரேசிலும் கடற்படை ஒத்துழைப்பில் ஒரு பெரிய படி முன்னேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்திய மற்றும் பிரேசிலிய கடற்படைகள் இடையேயான இந்த ஒத்துழைப்பு, பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்றும் நிபுணர்கள் திடமாக நம்புகின்றனர்.

Tags: Indiaindian navyஇந்தியாBrazil sign agreement on submarine maintenanceபிரேசில் இடையே ஒப்பந்தம்நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் ஆடிட்டர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை!

Next Post

டிச.14 முதல் பாமக விருப்ப மனு அளிக்கலாம் – பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு!

Related News

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies