ஸ்ரீவைகுண்டம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் கணவரின் கண் எதிரே கூட்டு பாலியல் பலாத்காரம்!
May 6, 2026, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீவைகுண்டம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் கணவரின் கண் எதிரே கூட்டு பாலியல் பலாத்காரம்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையை போன்று ஸ்ரீவைகுண்டம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண், கணவர் கண்ணெதிரே 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாமைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் என்பவர் கல்குவாரி உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்று கொண்டு தம்பதியை வேலைக்குச் சேர்த்திருந்தார். ஆனால் அங்கு, போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பணியில் இருந்து விலகுவதாக தம்பதி கூறியுள்ளனர்.

இருவரும் கேரளாவில் வேலைக்குச் செல்வதற்காக அரசர்குளத்தில் இருந்து நெல்லைக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது தம்பதியைச் செல்போனில் தொடர்பு கொண்ட முகமது ஹுசைன், கல்குவாரியில் வேலை செய்யுமாறு மிரட்டியதோடு, இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கும் அழைத்துள்ளார்.

அவர்கள் வர மறுக்கவே சிவந்திபட்டியில் ஆட்டோவைத் தடுத்தி நிறுத்திய முகமது ஹுசைன், தம்பதியை இளம் சிறார்களுடன் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், இருவரையும் தாக்கிய முகமது ஹுசைன், கணவர் கண்ணெதிரிலேயே 3 பேரும் சேர்ந்தும் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்தக் கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: A woman from Assam was gang-raped in front of her husband near Srivaikundam
ShareTweetSendShare
Previous Post

கேரளா : பேருந்தில் நடிகர் திலீப்பின் படம் ஒளிபரப்பியதை கண்டித்த பெண்!

Next Post

பிரேசிலில் பொதுமக்கள் போராட்டம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies