ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!
Jan 20, 2026, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!

Manikandan by Manikandan
Jan 20, 2026, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா வந்திருந்த ராகுல் காந்தியிடம் இந்தியில் கேள்வி எழுப்பிய சிறுவனை, காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி மைக்கை பறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி விவகாரம் தொடர்பாக கேரளா சென்றிருந்த ராகுல்காந்தி, அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, தொண்டர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ஒரு சிறுவன் ராகுல் காந்தியிடம், மேற்கு வங்கம் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது? என இந்தியில் கேள்வி கேட்டார்.

அதற்கு ராகுல் காந்தியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. மாறாக, அந்த சிறுவனை காங்கிரஸ் நிர்வாகிகள் மிரட்டியதுடன், அவனிடம் இருந்த மைக்கை பறித்தார்கள்.

இவை அனைத்தையும் ராகுல் காந்தி பார்த்துக்கொண்டு அமைதியாகவே நின்றிருந்தார். இது பொதுமக்களிடையே ராகுல் காந்தியின் அரசியல் ஆற்றல் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Tags: rahulgandhiCongressstudentகாங்கிரஸ் கட்சிKerala
ShareTweetSendShare
Previous Post

யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைக்க கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

Next Post

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

Related News

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்

பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்வு – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவை மட்டும் குறிவைத்து அமெரிக்கா தடைகளை விதிப்பது நியாயமல்ல – எஸ்.ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

காபூலில் சீன உணவகம் அருகே வெடித்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு!

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பதவியேற்பு – நயினார் நாகேந்திரன் வாழ்த்து

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க திருட்டு வழக்கு – பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களில் ED ரெய்டு!

பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்!

ராகுலிடம் கேள்வி கேட்ட சிறுவனை மிரட்டிய காங். நிர்வாகிகளால் சர்ச்சை!

யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைக்க கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

TTT படம் எனக்கு ஒரு சிறந்த comeback – நடிகர் ஜீவா!

அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என அண்ணாமலை கேள்வி!

பாதுகாப்பு படை சார்பில் “CISF வந்தே மாதரம் கடற்கரை சைக்கிள் பயணம் 2026” குறித்த விழிப்புணர்வு பாடல்!

பொங்கல் பரிசுத்தொகுப்பு அவகாசம் நீட்டிப்பது குறித்த அறிவிப்பு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies