மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு - காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!
May 6, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன வழக்கு – காவல்துறை மீது தாய் குற்றச்சாட்டு!

Manikandan by Manikandan
Jan 20, 2026, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் டீ வாங்க சென்றபோது மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு 4 பிள்ளைகள் உள்ள நிலையில், இதில் ஒரு பெண், ஒரு ஆண் பிள்ளை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரிக்கு மதுரையில் தூய்மை பணி கிடைத்ததால், கூடல்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.

45 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவர் ஆறுமுகம் பண்டிதர் உயிரிழந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி டீ வாங்க சென்ற மகேஸ்வரியின் மனவளர்ச்சி குன்றிய மகள் காணாமல்போய் உள்ளார்.

இது தொடர்பாக கூடல்புதூர் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சியுடன் தாய் மகேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

நெல்லையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு 4 பிள்ளைகள் உள்ள நிலையில், இதில் ஒரு பெண், ஒரு ஆண் பிள்ளை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரிக்கு மதுரையில் தூய்மை பணி கிடைத்ததால், கூடல்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.

45 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவர் ஆறுமுகம் பண்டிதர் உயிரிழந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி டீ வாங்க சென்ற மகேஸ்வரியின் மனவளர்ச்சி குன்றிய மகள் காணாமல்போய் உள்ளார்.

இது தொடர்பாக கூடல்புதூர் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சியுடன் தாய் மகேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

Tags: MaduraiNellaitamilnadu policetn policenellai police
ShareTweetSendShare
Previous Post

மதுரை LIC அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட விவகாரம் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Next Post

7 மாத கர்ப்பிணி மீது திமுக பிரமுகர் தாக்குதல் – திருவள்ளூரில் அதிர்ச்சி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies