சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!
Mar 22, 2026, 04:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க சென்ற தம்பதியிடம் ரூ. 65,000 பறிமுதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2026, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் பணம் கொடுக்க வந்த தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கேசினோ திரையரங்கு அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணமன்றி பணம் எடுத்துவரப்பட்ட அறிந்த அதிகாரிகள், தம்பதியிடம் இருந்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நெய்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி மின்சார துறையில் பணியாற்றி வந்ததும், சென்னைக்கு மனைவி மாற்றுதல் ஆனதால் வாடகை வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க பணம் வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், விசாரணைக்காக தம்பதியை காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது, தாம் இன்றே பணியில் சேர வேண்டும் என்று கூறிய பெண் ஆர்டரை அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க காண்பித்தார்.

இதேபோல், பொள்ளாச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 12 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பொள்ளாச்சி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ண சாமியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

கரூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மொச்சகொட்டாம் பாளையத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். கரூர் பெரிய குளத்து பாளையத்தை சேர்ந்த துரைமுருகன் என்பவர் ஓட்டி வந்த காரில், 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும் படையினர், அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags: tamil nadu election livetamil nadu election newselection news tamil nadutamil nadu election analysiscash 65000 seizedFlying Squadtamil nadu assembly elections 2026tamil nadu election 2026 india elections tamil nadu polls 2026tamil nadu election pulse
ShareTweetSendShare
Previous Post

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஜோ கென்ட் ராஜினாமா

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies