தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்,
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு இனி எந்த புதிய கட்சியும் வர வாய்ப்பில்லை என்றும், கூட்டணியில் சேர வேண்டிய கட்சிகள் அனைத்தும் சேர்ந்துவிட்டதாகவும் கூறினார்.
















