பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?
Sep 30, 2025, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

Web Desk by Web Desk
Aug 13, 2025, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025ம் ஆண்டில் குறிப்பிட்ட 4 ராசிகள் கோடிகளில் புரளப் போகிறதாம்… எதிர்காலங்களில் நடக்கும் சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பாபா வாங்காவின் கணிப்புதாங்க இது… அந்த அதிர்ஷ்ட காற்று வீசப்போகும் ராசிகள் எவை… பாபா வாங்கா சொன்னது என்ன? வாங்கப் பார்க்கலாம்..

இணையதளங்களை தீப்பொறி பறக்க சூடேற்றி வருவது பாபா வாங்கா கணிப்பைப் பற்றிய தேடல்கள்தான்….பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா வாங்கா,  சிறு வயதிலேயே விபத்தால் பார்வையை இழந்தபோதும், எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றலைப் பெற்றவராக உலகத்தால் அறியப்பட்டவர்….

உலகை உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மர்ம மரணம், சர்வதேச அளவில் சீனாவின் ஆதிக்கம், ரஷ்யா – உக்ரைன் போர், சமீபத்தில் ரஷ்யா- ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரலை போன்றவை, பாபா வாங்காவின் கணிப்புக்கு வலு சேர்த்தன.

பாபா வாங்கா என்றோ கணித்த கணிப்புகள், தற்போது கண்முன் நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்திவருவதால், அவரது எதிர்கால கணிப்புகளைத் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அடுத்த ஆறு மாதங்களில் குறிப்பிட்ட 4 ராசிகள் கோடிகளில் புரளப் போகிறார்கள் என்று கணித்துள்ளார் பாபா வாங்கா.

மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகள், அவரது கணிப்பின்படி பொன்னான நேரத்தில் அடியெடுத்து வைக்கப்போகின்றன. திடீர் திருப்பங்களால் இலக்குகள் நிறைவேறப்போகிறது… நீண்டநாள் ஆசை, கனவு, நனவாகப்போகிறது… கோடீஸ்வரர்களாகும் அதிர்ஷ்டம் நிகழப்போகிறது என்கிறார் பாபா வாங்கா.

செவ்வாய் கிரகத்தை அதிபதியாகப் பெற்ற மேஷ ராசிக்காரர்களுக்கு நம்ப முடியாத மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. புத்திசாலித்தனமான முதலீடுகள், வணிகம் தொடர்பான புதிய சிந்தனைகளால் புதிய கதவுகள் திறக்கப் போகிறது.

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் இவ்வளவு நாட்களாகப் பொறுமையாக இருந்ததற்குப் பலன் கிடைக்கப் போகிறது. வருமான உயர்வு, தொழிலில் பெரும் இலாபம், நீண்டநாள் நிதி பாதுகாப்பு கிடைக்கப் போகிறது. விடா முயற்சியால், செல்வமும், அங்கீகாரத்தையும் பெறப்போகிறார்கள் என்கிறது கணிப்பு…

புதன் அதிபதியான மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. எவ்வளவு படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்களோ, அவ்வளவு வெற்றியைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சூரியன் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிநடை போடப் போகிறார்கள். அவர்களது வாழ்க்கையே மாறப்போகிறது. நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட அதிகமாக உயரப்போகிறது. பாபா வாங்காவின் கணிப்புகள்  நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தாலும், உண்மையான நிதி வெற்றி எப்போதும் புத்திசாலித்தனமான முடிவுகள், திட்டமிடல் மற்றும் நிலையான முயற்சியைப் பொறுத்ததே என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதுதான் சாலச்சிறந்தது.

Tags: Will Baba Vanga's predictions come true? : Which zodiac signs will win crores?பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா?கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?ராசி
ShareTweetSendShare
Previous Post

கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

Next Post

வேலூர் : சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளி – பெற்றோர்கள் அச்சம்!

Related News

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் – தவெக தலைவர் விஜய்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு!

தங்க தமிழ்ச்செல்வனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies