பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?
Jun 22, 2026, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா? : கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?

Murugesan M by Murugesan M
Aug 13, 2025, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025ம் ஆண்டில் குறிப்பிட்ட 4 ராசிகள் கோடிகளில் புரளப் போகிறதாம்… எதிர்காலங்களில் நடக்கும் சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பாபா வாங்காவின் கணிப்புதாங்க இது… அந்த அதிர்ஷ்ட காற்று வீசப்போகும் ராசிகள் எவை… பாபா வாங்கா சொன்னது என்ன? வாங்கப் பார்க்கலாம்..

இணையதளங்களை தீப்பொறி பறக்க சூடேற்றி வருவது பாபா வாங்கா கணிப்பைப் பற்றிய தேடல்கள்தான்….பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா வாங்கா,  சிறு வயதிலேயே விபத்தால் பார்வையை இழந்தபோதும், எதிர்காலத்தைக் கணிக்கும் ஆற்றலைப் பெற்றவராக உலகத்தால் அறியப்பட்டவர்….

உலகை உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானாவின் மர்ம மரணம், சர்வதேச அளவில் சீனாவின் ஆதிக்கம், ரஷ்யா – உக்ரைன் போர், சமீபத்தில் ரஷ்யா- ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரலை போன்றவை, பாபா வாங்காவின் கணிப்புக்கு வலு சேர்த்தன.

பாபா வாங்கா என்றோ கணித்த கணிப்புகள், தற்போது கண்முன் நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்திவருவதால், அவரது எதிர்கால கணிப்புகளைத் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அடுத்த ஆறு மாதங்களில் குறிப்பிட்ட 4 ராசிகள் கோடிகளில் புரளப் போகிறார்கள் என்று கணித்துள்ளார் பாபா வாங்கா.

மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகள், அவரது கணிப்பின்படி பொன்னான நேரத்தில் அடியெடுத்து வைக்கப்போகின்றன. திடீர் திருப்பங்களால் இலக்குகள் நிறைவேறப்போகிறது… நீண்டநாள் ஆசை, கனவு, நனவாகப்போகிறது… கோடீஸ்வரர்களாகும் அதிர்ஷ்டம் நிகழப்போகிறது என்கிறார் பாபா வாங்கா.

செவ்வாய் கிரகத்தை அதிபதியாகப் பெற்ற மேஷ ராசிக்காரர்களுக்கு நம்ப முடியாத மிகப்பெரிய மாற்றங்கள் நிகழப்போகிறது. புத்திசாலித்தனமான முதலீடுகள், வணிகம் தொடர்பான புதிய சிந்தனைகளால் புதிய கதவுகள் திறக்கப் போகிறது.

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் இவ்வளவு நாட்களாகப் பொறுமையாக இருந்ததற்குப் பலன் கிடைக்கப் போகிறது. வருமான உயர்வு, தொழிலில் பெரும் இலாபம், நீண்டநாள் நிதி பாதுகாப்பு கிடைக்கப் போகிறது. விடா முயற்சியால், செல்வமும், அங்கீகாரத்தையும் பெறப்போகிறார்கள் என்கிறது கணிப்பு…

புதன் அதிபதியான மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்து வரும் மாதங்களில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. எவ்வளவு படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்களோ, அவ்வளவு வெற்றியைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சூரியன் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் வெற்றிநடை போடப் போகிறார்கள். அவர்களது வாழ்க்கையே மாறப்போகிறது. நிதி நிலைமை எதிர்பார்த்ததை விட அதிகமாக உயரப்போகிறது. பாபா வாங்காவின் கணிப்புகள்  நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தாலும், உண்மையான நிதி வெற்றி எப்போதும் புத்திசாலித்தனமான முடிவுகள், திட்டமிடல் மற்றும் நிலையான முயற்சியைப் பொறுத்ததே என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வதுதான் சாலச்சிறந்தது.

Tags: Will Baba Vanga's predictions come true? : Which zodiac signs will win crores?பாபா வாங்காவின் கணிப்பு பலிக்குமா?கோடி கோடியாய் அள்ளப்போகும் ராசிகள் எது?ராசி
ShareTweetSendShare
Previous Post

கரூர் : அறிவித்தபடி பிரியாணி கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்!

Next Post

வேலூர் : சேதமடைந்து காணப்படும் தொடக்க பள்ளி – பெற்றோர்கள் அச்சம்!

Related News

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies