7.40 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அமித்ஷா!
குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் ஏழரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாடு முழுவதும் பதிவான ...
குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் ஏழரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாடு முழுவதும் பதிவான ...
நாடாளுமன்ற தேர்தலில் 310 இடங்களுக்கு மேல் பெற்று விட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ...
கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதனை செயல்படுத்தவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ...
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்த ஒரே இரவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமிய சமூகத்தை இணைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் மாநிலம் உஜியர்பூரில் நடைபெற்ற ...
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜெ.பி. நட்டா விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ...
சித்திரைத் திருவிழா காலத்தில், மதுரையில் இருக்கும் பாக்கியம் பெற்றதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
திராவிட் கட்சிகளின் ஊழல்களால், தமிழகத்தின் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் ...
யுகாதி பண்டிகையை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். யுகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்க ...
இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் காங்கிரஸ் எதிரானவர்கள் என கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளனர். 1976ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் ...
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1600 கோடி கிடைத்தது தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...
ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் சிறை செல்ல நேரிடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர் மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி ...
ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்பித்த நிலையில், நாட்டின் ஜனநாயக அமைப்பின் வரலாற்றில் இன்று சிறந்த நாள் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ...
தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தொடங்கி வைக்கிறார். டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே உயர் பதவியை வகிக்க முடியும் என்று கருதுவதால், அனைத்து குடும்ப இளவரசர்களும் பிரதமர் மோடிக்கு எதிராக ஒன்று கூடியுள்ளதாக உள்துறை ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆந்திர முன்னாள் முதலமைச்சரும்,தெலுங்கு தேச முன்னாள் தலைவருமான சந்திரபாபு நாயுடு சில மாதங்களுக்கு முன் ஊழல் ...
பீகார் மாநில அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியிலுள்ள அவரது ...
பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கும் முடிவு, ஜன நாயக்கருக்கு மட்டுமின்றி, நாட்டின் 70 ...
5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக நவீனமானதாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். தேசிய தடய அறிவியல் ...
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவிவரும் இடதுசாரி தீவிரவாதத்தின் ...
நிர்வாக விதிகள் மற்றும் நடைமுறைகளின் கட்டமைப்பிற்குள் உள்ள சிக்கலைப் புரிந்துகொண்டால், அதைத் தீர்ப்பது பயனுள்ள சிக்கலைத் தீர்க்க வழிவகுக்கும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ...
அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது என்று ...
இந்தியா - வங்கதேச எல்லையைப் போல், இந்தியா - மியான்மர் எல்லையிலும் கம்பி வேலி அமைக்கப்படும். இதன் மூலம் இரு நாட்டு எல்லை வழியாக மக்கள் சுதந்திரமாக ...
மோடி அரசின் முயற்சியால் மத்திய ஆயுதப் படையில் கடந்த 9 ஆண்டுகளில் 1.75 லட்சம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies