உலகின் நவீனமானதாக இந்திய குற்றவியல் நீதி அமைப்பு இருக்கும்: அமித்ஷா!
5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக நவீனமானதாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். தேசிய தடய அறிவியல் ...
5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக நவீனமானதாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். தேசிய தடய அறிவியல் ...
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இடதுசாரி தீவிரவாதத்தின் நிலைமை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவிவரும் இடதுசாரி தீவிரவாதத்தின் ...
நிர்வாக விதிகள் மற்றும் நடைமுறைகளின் கட்டமைப்பிற்குள் உள்ள சிக்கலைப் புரிந்துகொண்டால், அதைத் தீர்ப்பது பயனுள்ள சிக்கலைத் தீர்க்க வழிவகுக்கும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் ...
அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது என்று ...
இந்தியா - வங்கதேச எல்லையைப் போல், இந்தியா - மியான்மர் எல்லையிலும் கம்பி வேலி அமைக்கப்படும். இதன் மூலம் இரு நாட்டு எல்லை வழியாக மக்கள் சுதந்திரமாக ...
மோடி அரசின் முயற்சியால் மத்திய ஆயுதப் படையில் கடந்த 9 ஆண்டுகளில் 1.75 லட்சம் புதிய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு நக்சலிசத்தில் இருந்து ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்பிக்கள் இன்று சந்தித்தனர். குமரிக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ஆம் ...
ஜன் ஔஷதி கேந்திரா மூலம், கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களின் சுமார் 26,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ...
எல்லையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 9-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்கிறார். அப்போது, ஜம்மு - காஷ்மீர் ...
இந்தியா பாசிப் பருப்பு மற்றும் உளுந்துத் துறையில் தன்னிறைவு பெற்றிருந்தாலும், மற்ற பருப்பு வகைகளை இறக்குமதிதான் செய்து வருகிறது. எனினும், 2027-ம் ஆண்டுக்குள் பருப்புத் துறையில் இந்தியா ...
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (சி.ஏ.ஏ.) விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும், மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இவ்விதிகள் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக ...
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலமின் முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதாகவும், புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வி கற்கும் குழந்தைகள் சிறந்த இந்தியாவை உருவாக்கும் ...
சி.ஏ.ஏ. நாட்டின் சட்டம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதிபடக் கூறியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா ...
தான் வித்யார்த்தி பரிஷத்தின் தயாரிப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) 69-வது தேசிய மாநாட்டின் ...
பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் வேலி அமைக்கும் பணி அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப் படை ...
உலகில் விவசாயம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆகவே, உலகளாவிய விதைச் சந்தையில் இந்தியாவை ஒரு பெரிய பங்காளியாக மாற்றுவதே நமது இலக்காக ...
நிலக்கரி போக்குவரத்து ஊழல், கோத்தான் ஊழல் என ஊழலைத் தவிர வேறு என்னதான் செய்தீர்கள் என்று சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசுக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பிய மத்திய ...
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேற்று இரவு விடிய விடிய ஆலோசனை ...
புது தில்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேரி மதி-மேரா தேஷ் பிரச்சாரத்தின் கீழ் அம்ரித் கலச யாத்திரையை இன்று தொடங்குகிறார். நாட்டின் தியாகிகளான ஆண்கள் ...
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானமானது, அரசியல் உள்நோக்கத்திற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக ...
அன்று தொடங்கப்பட்டது , சஹாரா குழுமத்தின் கூட்டுறவு சங்கங்களின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரூ. 5000 கோடியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (CRCS), ...
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளியால் 10 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies