துடிப்பான வடகிழக்குக்காக பிரதமர் மோடி உழைக்கிறார்: அமித்ஷா பேச்சு!
Apr 29, 2026, 12:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துடிப்பான வடகிழக்குக்காக பிரதமர் மோடி உழைக்கிறார்: அமித்ஷா பேச்சு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியிருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அருப் குமார் தத்தா எழுதிய “அஸ்ஸாமின் பிரேவ்ஹார்ட் லச்சித் பர்புகான்” என்கிற புத்தக வெளியீட்டு விழா கௌகாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவா சர்வதேச அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை நம்புகிறார்.வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து சமூகத்தினரின் நலனுக்காக பாடுபடுகிறார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி அனைத்து சர்ச்சைகளும் மோதல்களும் முடிவுக்கு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு துடிப்பான வடகிழக்குக்காக உழைத்து வருகிறது பல மொழி பேசுவது நமது நாட்டிற்கு பலவீனத்தை விட பலமாக உள்ளது.

“லச்சித் பர்புகான்” அஸ்ஸாமுக்கு மட்டுமான சின்னம் அல்ல. அவர் ஒரு தேசிய வீரன். அவரது மகத்துவத்தையும், வீரத்தையும் அனைத்து இந்தியர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்.

நம் நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலும் அவரைப் பற்றிய புத்தகங்கள் இருக்க வேண்டும். லச்சித் பர்புகானை ஊக்குவித்து சரியானதை வழங்குவதற்கான முயற்சிக்காக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் முயற்சியை பாராட்டுகிறேன்” என்றார்.

“அஸ்ஸாமின் பிரேவ்ஹார்ட் லச்சித் பர்புகான்” என்கிற புத்தகம் மாநில அரசால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்ட 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Amit ShahLaunchesBook'Assam's Braveheart Lachit Barphukan'
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் நடிகர் அர்ஜூன் சந்திப்பு!

Next Post

மேகாலயா மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies