சண்டிகர் : பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சண்டிகர் நகர கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் ...
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சண்டிகர் நகர கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது,800 ஆண்டுகளுக்கு முன் எந்த மண்டபத்தில் ...
இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய், உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்தியாவை ...
மேகதாதுவில் அணைகட்ட, கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் உடனான நெருக்கத்தை தமிழக மக்களின் நலன்களுக்காகவும் ...
வரும் மக்களைவத் தேர்தலில் பாரதப் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டி 65 நாட்களில் 21 ஆயிரம் கிலோ மீட்டர் புல்லட் வண்டியில் 15 மாநிலம் பயணம் செய்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ராஜலட்சுமி என்பவர். மதுரையில் ...
காங்கிரஸில் இருந்து விலகி நவ்ஜோத் சிங், பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அளவில் மாற்றுக் கட்சியினர் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் ...
பாஜக 370 இடங்களில் வெற்றி பெறுவதே சியாமா பிரசாத் முகர்ஜிக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. ...
கங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும், அவரது மகனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ...
ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நபர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது ...
இண்டி கூட்டணி முடிந்து போன ஒன்றும், அந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்ததை விரும்பிவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா ...
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட ...
ராமரை கற்பனை பாத்திரம் என தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது ஜெய் ஸ்ரீ ராம் என்று வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் ரெவாரியில் எய்ம்ஸ் ...
கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள வேத பாடசாலையில், மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், கடந்த ஜனவரி 22 ...
சென்னை சேர்ந்த தொழிலதிபர் R.N.ஜெயப்பிரகாஷ், பாஜக தேசியத் தலைவர் JP நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் ...
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை என மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அஜித் கோப்சேட் தெரிவித்துள்ளார். அண்மையில் 5 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை ...
15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்கள் உறுப்பினர் பதவிக் காலம் அண்மையில் நிறைவு பெற்றது. இதனால், காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு ...
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ...
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ...
தமிழகத்தின் முதல் பழங்குடியின நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ள ஶ்ரீபதிக்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் ...
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மஹாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து ...
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத்திட்டம், வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மின்னல் வேகத்தில் ...
மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக அட்சி அமைக்கும் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று தெரிவித்தார். குஜராத்தில் ரூ.1,950 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை ...
முதல்வர் ஸ்டாலின் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தினை ஆய்வு செய்து கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies