அனைத்து காவல் நிலையங்களிலும் உதயநிதி மீது புகார்! – ஹெச்.ராஜா பேட்டி
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ...
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ...
மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக-வின் வேட்பாளர் தினேஷ் சர்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்த்வார் துபே. இவரது பதவிக் காலம் 2026 ...
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டி மேதகு தமிழக ஆளுநர். ஆர்.என். ரவிக்கு, பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கடிதம் ...
பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் தற்கொலைக்கு காரணமான காவல் ஆய்வாளரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டி, 200 -க்கும் மேற்பட்ட பாஜகவினர் ...
"அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, ராகுல் காந்தியும், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரும் மவுனம் காப்பது ஏன். இதற்கு அவர்கள் என்னபதில் சொல்லப் போகிறார்கள்"என பாஜக செய்தி ...
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், திமுக இளைஞரணி மாநிலச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து ...
உதயநிதியின் பேச்சு தேசவிரோத செயல் என பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் ...
நாக்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கான பாடதிட்டத்தில், வரலாற்றுத்துறையின் பயிற்சி வாரியத்தால் பரிந்துரையின் பேரில் பாஜக மற்றும் இராமஜென்ம பூமியின் வரலாறு குறித்த பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இது ...
அகில இந்திய அளவில் பாஜக மிகவும் வலிமையாக உள்ள நிலையில், தமிழகத்திலும் பாஜகவை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆன்டனியை நியமித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் ...
2024 மக்களைத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பா.ஜ.க. தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலைப் ...
மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய ...
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து திருடப்பட்ட 350க்கும் மேற்பட்ட சாமி சிலைகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி மீட்டுக் கொண்டுவந்துள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், தமிழக பாஜக சார்பாக, எனது ...
மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது: இல்லையெனில் தி.மு.க. பட்டா போட்டு விற்றிருக்கும்: அண்ணாமலை! பிரதமர் மோடி இருப்பதால்தான் தமிழ்நாடும் இருக்கிறது. இல்லையென்றால் தி.மு.க. குடும்பம் ஜிஸ்கொயர் மூலம் ...
நாடு சுதந்திரம் அடைந்து விட்டதால், இனி நாட்டிற்காக யாரும் உயிர் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், நாட்டிற்காக வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய ...
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ...
2024 நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக, வடமாநிலங்களில் கூடுதல் கவனம் ...
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைப் பரிந்துரைக்கும் 3 பேர் அடங்கிய குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை மாநிலங்களவையில் ...
ஊழலுக்கு எதிரான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" பாத யாத்திரையின், 13-வது நாளான இன்று சாத்தூரில் மக்களின் எழுச்சியோடு நடைபெற்றது. அண்ணாமலை ...
ஊழலுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் 12-வது நாளான நேற்று சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பட்டாசு ...
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்றும் தொடர்கிறது. இத்தீர்மானத்தின் மீது ...
முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவை தான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள் என அண்ணாமலை ...
ஊழலுக்கு எதிரான "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையின் பதினோராவது நாளான இன்று திருச்சுழியில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டார். நடைபயணத்தின் நிறைவில், காரியபட்டியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies