விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது என்று கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா ...
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது என்று கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா ...
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டிய நிலையில், ஆதாரத்தை காட்டுமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா கூறியிருக்கிறது. கனடா ...
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். கனடாவில் காலிஸ்தான் இயக்க ஹர்தீப் சிங் ...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அந்நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் ...
அமெரிக்கா, கனடா மற்றும் கியூபா போன்ற பல நாடுகள் நவம்பர் 5 ஆம் தேதி தங்கள் கடிகாரங்களை ஒரு மணிநேரம் பின்னோக்கி அமைக்க தயாராகி வருகின்றன. இது ...
கனடா நாட்டிற்குச் செல்லும் பொது மக்களின் நலன் கருதி விசா சேவையை இந்தியத் தூதரகம் இன்று முதல் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கனடா ...
இந்தியா - கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் ...
'சமத்துவம் சர்வதேச விதிமுறைகளை மீறவில்லை என கனடாவுக்கு இந்தியா பதிலடி அளித்துள்ளது. இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் ...
இந்தியாவின் அதிரடியைத் தொடர்ந்து, தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா அரசு, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தங்கவைத்திருக்கிறது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர், ...
காலிஸ்தான் தீவிரவாதி கொலை விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கும் கனடாவுக்குமான மோதல் முற்றி இருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் அனைத்து தூதரக அதிகாரிகளையும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் திரும்பப்பெற ...
உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது. முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு ...
மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்திருக்கிறார். ...
வளர்ந்து வரும் பொருளாதார சக்தி மற்றும் முக்கியமான புவிசார் அரசியல் நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் கனடா தீவிரமாக இருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ...
கனடாவில் காலிஸ்தான் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில், நாஜி படை வீரரை ...
பஞ்சாப் போலீசார் மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டர் கும்பல் கோல்டி பிரார் உடன் இருக்கும் சதீந்தர்ஜீத் சிங்கை பிடிக்கும் நடவடிக்கை தொடர்பாக சோதனை நடத்தினர். ...
கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்திருக்கிறது. கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நஜர், கடந்த ...
2017 ஆம் ஆண்டு பஞ்சாபிலிருந்து கனடாவுக்கு தப்பிச் சென்ற கேங்ஸ்டர் சுக்தூல் சிங், கனடாவின் வின்னிபெக்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி ...
இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவுகள் வலுவிழந்திருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாத கும்பல் வலையமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் விவரங்களை தேசிய புலனாய்வு நிறுவனம் ...
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்நாட்டுக்கான இந்திய தூதரை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதரை ...
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்துவரும் நிலையில், ஒரு சிலரின் தீய செயல்களை ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாகக் கொள்ள முடியாது என்று கனடா நாட்டின் பிரதமர் ...
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வருகிறார். நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், ...
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஹிந்துக் கோவிலுக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தி, சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இந்தாண்டில் மட்டும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மூலம் கனடாவில் ஹிந்து கோவில் அவமதிக்கப்படுவது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies