சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!
சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ...
சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ...
சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ள திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளை சிபிஐ வசம் மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ...
ஆபரேஷன் சக்ரா - 2 என்ற பெயரில், 10 மாநிலங்களில் 76 இடங்களில் இணையவழி மோசடிகள் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 2022-ஆம் ...
நாட்டின் மிக உயர்ந்த ஏஜென்ஸிகளில் ஒன்றான சிபிஐயில் மத்திய அரசு முக்கிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சிபிஐ மேலும் வலுவாக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகளை ...
சென்னையில் உள்ள பல முக்கிய தனியார் நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், வளசரவாக்கம், தண்டலம், டிபென்ஸ் காலனி ...
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் ...
நடிகர் விஷால் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு லஞ்சம் அளித்த விவகாரத்தில் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆதிக் ...
ரூபாய் 3,500 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், கைதானவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரண்மனைக்காரன் தெருவில் ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா மறுசீரமைப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி இருக்கும் சி.பி.ஐ., முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்திருக்கிறது. டெல்லி ...
நரேஷ் கோயல் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகியதைத் தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தனது அனைத்து செயல்பாடுகளையும் ...
மணிப்பூர் காணொளி விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடியின பழங்குடியின பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்தில், சிபிஐ வழக்குப்பதிவு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies