central government - Tamil Janam TV

Tag: central government

சபரிமலையை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி, கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் ...

2.3 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப் பார்வையிட்டனர்! – மத்திய அரசு 

2019 இல் கர்தார்பூர் குருத்வாரா திறக்கப்பட்டதில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்துள்ளார். ...

காசநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை! – மத்திய அரசு

நாட்டில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் காசநோய் ...

புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல்! – மத்திய அரசு

பிபர்ஜோய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிபர்ஜாய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ...

குட்கா விளம்பரம் – பிரபல நடிகர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

குட்கா நிறுவன விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக, நடிகர்கள் அக்‌ஷய் குமார், ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் ...

பேக்கேஜிங்கில் சணல் கட்டாயப் பயன்பாடு: முன்பதிவு விதிமுறைகளுக்கு அரசு ஒப்புதல்!

2023-24-ம் ஆண்டுக்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முன்பதிவு விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால், உணவு தானியங்களை 100 சதவிகிதம் சணல் சாக்குகளில்தான் பேக்கேஜிங் ...

வட்டி சமநிலைத் திட்டம்: ரூ.2,500 கோடி கூடுதல் நிதி… மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வட்டிச் சமன்படுத்தும் திட்டத்தை 2024 ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிப்பதற்காக 2,500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ...

இஸ்ரோவின் 10 புதிய திட்டங்கள் என்ன?

2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஆறு பிஎஸ்எல்வி, மூன்று ஜிஎஸ்எல்வி மற்றும் ஒரு மார்க்-3 ஏகவுணைகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு ...

ரூ. 1,000 கோடி கொடுத்த பிரதமருக்கு நன்றி – வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி!

சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...

சர்வதேச அழைப்புகளுக்கு தடை – பிராடுகளுக்கு ஆப்பு!

2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக  என்று மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார். சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து ...

வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: கூடுதலாக ரூ.10,000 கோடி!

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக அவசரகால நிதியிலிருந்து கூடுதலாக 10,000 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்திருக்கிறது. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, ...

மீட்கப்பட்ட 8 தொழிலாளர்களுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு!

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில்  இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 ...

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை!

உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை விரைவில் மீட்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ...

ரூ.508 கோடி முறைகேடு புகாரில் சத்தீஸ்கர் முதல்வர்!

மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டத் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக ...

இலங்கையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

இலங்கை சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திரிகோணமலையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ...

மெட்ரோ ரயில்களில் நாள்தோறு சுமார் ஒரு கோடி பேர் பயணம் : மத்திய அமைச்சர் பூரி!

இந்திய மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஒரு கோடி பேர் பயணம் செய்வதாக மத்திய வீட்டு வசதி நகர்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். டெல்லியில் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, ...

2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.

சந்திரயான் -3, டி.என்.ஏ தடுப்பூசியின் இரட்டை வெற்றிக் கதைகள் இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவத்தை உலக அளவில் நிலைநிறுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...

சாகர் பரிக்கிரமா யாத்திரை: குவிந்த நலத்திட்ட உதவிகள்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மத்திய மீன்வளம் கால்டை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ...

ஜே.கே.டி.எஃப்.பி. கட்சிக்குத் தடை: மத்திய அரசு அதிரடி!

இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜே.கே.டி.எஃப்.பி) மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ...

இந்தியப் பெருங்கடலில் அத்துமீறும் சீனா: இந்தியா “செக்”!

இந்தியப் பெருங்கடலில் அத்துமீறி ஊடுருவி வரும் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில், ஓமன் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் கடற்பகுதிகளில் கப்பல் மற்றும் விமானப் படைத்தளம் அமைக்கும் பணியை ...

தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளம்!

மத்திய அரசு ஒவ்வொரு மாதமும், மாநிலங்களுக்குத் தேவையான கோதுமை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 8,500 டன் கோதுமை தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ...

ஜல் ஜீவன் திட்டம்: 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் இணைப்பு!

ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி 'ஜல்ஜீவன் ...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக் குழு அறிவிப்பு! – மத்திய அரசு

முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள ...

Page 7 of 8 1 6 7 8