பயனற்ற பொருட்களை விற்றதில் மத்திய அரசுக்கு ரூ.1,163 கோடி வருவாய்!
நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து, உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டதன் மூலம் 2021 அக்டோபர் முதல் இதுவரை, 1,163 கோடி ரூபாய் வருவாய் ...
நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து, உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டதன் மூலம் 2021 அக்டோபர் முதல் இதுவரை, 1,163 கோடி ரூபாய் வருவாய் ...
மோசடி கடன் செயலிகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையவழியில் செயல்படும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது ஏராளமான ...
'பாரத்' பிராண்டின் கீழ் ஒரு கிலோ அரிசி ரூ.25க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மக்களின் முக்கிய உணவான ...
மருத்துவத் தொழில்நுட்பப் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான 'மெட் டெக் மித்ர'-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி ...
புதிய வகை கொரோனாவுக்கு வீரியம் குறைவு என்பதால், தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ...
மாநிலங்களவையில் இன்று, 2009-14ஆம் ஆண்டில் ஆண்டுக்கு ரூ.25,872 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, 2023-24ஆம் ஆண்டில் ரூ.2,70,435 கோடியாக, 940% அதிகரித்துள்ளது என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் ...
2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனை எண்ணிக்கையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது ...
பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தால் சுமார் 8 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2024 மார்ச் 31-க்குள் பிரதமரின் ஊரக ...
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று மாற்றக் கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசை தி.மு.க.வினர் ...
ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி, கேரள மாநில அரசும் உடனடியாக சன்னிதானத்தை விட்டு வெளியேறி பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் ...
2019 இல் கர்தார்பூர் குருத்வாரா திறக்கப்பட்டதில் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்துள்ளார். ...
நாட்டில் காசநோய் எதிர்ப்பு மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் காசநோய் ...
பிபர்ஜோய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு ரூ.338.24 கோடி நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பிபர்ஜாய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ...
குட்கா நிறுவன விளம்பரங்களில் நடித்தது தொடர்பாக, நடிகர்கள் அக்ஷய் குமார், ஷாருக்கான் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் ...
2023-24-ம் ஆண்டுக்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முன்பதிவு விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால், உணவு தானியங்களை 100 சதவிகிதம் சணல் சாக்குகளில்தான் பேக்கேஜிங் ...
வட்டிச் சமன்படுத்தும் திட்டத்தை 2024 ஜூன் 30-ம் தேதிவரை நீட்டிப்பதற்காக 2,500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய ...
2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஆறு பிஎஸ்எல்வி, மூன்று ஜிஎஸ்எல்வி மற்றும் ஒரு மார்க்-3 ஏகவுணைகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு ...
சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...
2023-24 நிதியாண்டில் 65 சட்டவிரோத தொலைத்தொடர்பு அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதாக என்று மத்திய இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார். சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் அதிகரித்து ...
ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக அவசரகால நிதியிலிருந்து கூடுதலாக 10,000 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்திருக்கிறது. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, ...
உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 ...
உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை விரைவில் மீட்க ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் ...
மகாதேவ் சூதாட்ட செயலி உள்பட 22 சட்டவிரோத சூதாட்டத் தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகல் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக ...
இலங்கை சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திரிகோணமலையில் எஸ்பிஐ வங்கி கிளையை திறந்து வைத்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies