மெட்ரோ ரயில்களில் நாள்தோறு சுமார் ஒரு கோடி பேர் பயணம் : மத்திய அமைச்சர் பூரி!
இந்திய மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஒரு கோடி பேர் பயணம் செய்வதாக மத்திய வீட்டு வசதி நகர்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். டெல்லியில் ...
இந்திய மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஒரு கோடி பேர் பயணம் செய்வதாக மத்திய வீட்டு வசதி நகர்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். டெல்லியில் ...
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, ...
சந்திரயான் -3, டி.என்.ஏ தடுப்பூசியின் இரட்டை வெற்றிக் கதைகள் இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவத்தை உலக அளவில் நிலைநிறுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மத்திய மீன்வளம் கால்டை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ...
இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காக ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திரக் கட்சியை (ஜே.கே.டி.எஃப்.பி) மத்திய அரசு 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ...
இந்தியப் பெருங்கடலில் அத்துமீறி ஊடுருவி வரும் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில், ஓமன் மற்றும் மொரீஷியஸ் நாடுகளின் கடற்பகுதிகளில் கப்பல் மற்றும் விமானப் படைத்தளம் அமைக்கும் பணியை ...
மத்திய அரசு ஒவ்வொரு மாதமும், மாநிலங்களுக்குத் தேவையான கோதுமை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 8,500 டன் கோதுமை தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ...
ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 13 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 'ஜல்ஜீவன் ...
முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக்குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள ...
கடந்த மூன்று நிதியாண்டுகளாக ஜிஎஸ்டி வசூல் தொகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், சரக்கு மற்றும் சேவை வரியாக 1.59 லட்சம் கோடி ரூபாய் வசூல் ...
தொழில்நுட்ப ஒழுங்குமுறைகளை அறிவிக்கும் சரியான செயல்முறையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31, 2023 அன்று ஏழு பொருட்களுக்கான மூன்று தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை (கியூ.சி.ஓ) சுரங்க அமைச்சகம் அறிவித்துள்ளது. ...
வெளிநாட்டு ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது. இந்திய மக்களின் முக்கிய உணவாக ...
சூதாட்டம் குறித்த நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் . இதைக் கடைபிடிக்கத் தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடக நிறுவனங்களுக்கு தகவல் ...
G-20 நாடுகளின் குழுமத்தின் வரவிருக்கும் 17வது உச்சிமாநாடு, இந்தோனேசியாவின் பாலியில் முந்தைய உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, நவம்பர் 2022 இல் கூட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் ...
அடுத்து வரும் 2024-ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு ...
விலை உயர்வைக் கட்டுப்படுத்த, வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்தும் விதமாக கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய ...
மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் வரும் 21-ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். பாஜகவைச் சேர்ந்த ஜெய்சங்கர் உள்பட பாஜக ...
கருப்பு பணத்தைப் புழக்கத்தில் விட்டவர்களை மத்திய அரசு விசாரணை செய்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு ...
நாடு முழுதும் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும், 'அம்ரித் சரோவர்' திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம், கேரளா உட்பட எட்டு மாநிலங்கள் பின்தங்கிஉள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டமும் ...
மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிக்கு டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2015ம் ஆண்டு மத்திய ...
குற்ற விசாரணையில் சிறப்பான விசாரணை புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு ,ஆந்திர , அசாம் , பீகார் , ...
உள்நாட்டில் விலை அதிகரிப்பை குறைக்கும் வகையில் வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் 50 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமையையும், 25 இலட்சம் மெட்ரிக் ...
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடுமையாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies