தேசிய கண்தான வாரம் – பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி!
தேசிய கண்தான வாரத்தை ஒட்டி சென்னை, பெசன்ட் நகரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குற்றவியல் புலன் விசாரணை துறையின் டிஐஜி பகலவன் தொடங்கி வைத்த இந்த பேரணியில் ...
தேசிய கண்தான வாரத்தை ஒட்டி சென்னை, பெசன்ட் நகரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குற்றவியல் புலன் விசாரணை துறையின் டிஐஜி பகலவன் தொடங்கி வைத்த இந்த பேரணியில் ...
இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ...
சென்னை கொடுங்கையூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந் ஐஸ்கிரீம் வண்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ...
பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விநாயகர் சிலை ...
தமிழ் ஜனம் செய்தி சேனல் தொடங்கி ஐந்தே மாதத்தில் நாடு முழுவதும் பிரபலமடைந்த நிலையில், விரைவில் தமிழகத்தின் முன்னணி சேனலாக உயரும் என ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ...
சென்னையில் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகர ...
சென்னை அசோக்நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீதான நடவடிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...
தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அலுவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு செய்யும் இளம் ராணுவ அலுவலர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய ராணுவ ...
இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை உலக நாடுகளே வியந்த பார்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரெவென்யு பார் அசோசியேசன் சார்பாக சென்னை எம்.ஆர்.சி ...
PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆசிரியர் ...
காங்கிரஸ் ஆட்சியின்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட பிரதமர் மோடியின் ஆட்சியில் பெண்களுக்காக பல கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிகாரம் , ...
சென்னையில் "மகளிர் தர்பார் பெண்ணால் முடியும்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னையில் மகளிர் தர்பார் பெண்ணால் முடியும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. ...
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றால் தூக்கி கொண்டாடும் தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாக நிர்க்கதியாக நிற்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என ...
வினை தீர்க்கும் விநாயகர் அவதரித்த நாளான செப்டம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாளாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னையில் ...
சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று பிரதான பந்தயங்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ...
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தற்போது 5 வந்தே பாரத் ...
சென்னை ஃபார்முலா -4 கார் பந்தயப் பாதையில் மறைமுக மது விளம்பரங்களை அகற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் தொடங்கியுள்ள ஃபார்முலா ...
சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடைபெறுவதை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் பார்முலா 4 கார் ...
சென்னை திருமுல்லைவாயல் அருகே நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயல் செந்தில் நகரில் கடந்த 15-ம் தேதி மர்ம நபர்கள் இருவர் நகைக்கடைக்குள் ...
நடிகர் விஷாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் 5 வது ஆண்டாக முதியோர்களுக்கு காலை உணவினை வழங்கி தனது பிறந்தநாள் ...
சென்னை வேளச்சேரியில் ஃபேன்சி கடையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரில் முதல் தளத்தில் அமைந்திருந்த பேன்சி கடையில் திடீரென ...
தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளையும் அகற்ற, பாஜகவால் மட்டும்தான் முடியும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழக பாஜக சார்பாக, கட்சியின் ...
சென்னையில் வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies