அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – ஆளுநரிடம் தமிழக பாஜக மகளிர் அணி புகார்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆளுநரை சந்தித்து பாஜக மகளிர் அணியினர் கடிதம் அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆளுநரை சந்தித்து பாஜக மகளிர் அணியினர் கடிதம் அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ...
சென்னை பள்ளிக்கரணை அருகே கட்டுமான நிறுவன உரிமையாளரை விசிக பிரமுகர் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் ...
செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் உள்ள தனியாரஅடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், செல்லப் ...
பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், ...
சென்னை பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் 4-ஆவது நாளாக மாவட்ட செயலாளர்களுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதால் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அடுத்த பனையூரில் பாமகவின் புதிய ...
சென்னை வால்டாக்ஸ் சாலையில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். வால்டாக்ஸ் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர், ...
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சட்டப் பேரவைக் ...
அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் பாரபட்சம் இன்றி கிடைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியின் சர்வதேச ...
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. ...
சென்னையில் மறைந்த ரவுடி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் ரவுடி அலெக்ஸ். இவரை கடந்த 2021-ல் ...
சென்னை காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து கூறியதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை காசிமேட்டை சேர்ந்த குமரேசன் என்பவர், ...
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து பெருநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் ...
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள 11 மாடிகளை கொண்ட நிர்வாகத் துறைக்கான புதிய கட்டடத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நிர்வாகத்துறைக்கு ...
சென்னை ராஜ் பவனில் வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டத்தை ஆளுநர் ஆர்.என்-ரவி தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "ராஜ் பவன் குடும்பத்தினருடன் ...
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் ...
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காவல்துறையின் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி சென்றனர். மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ...
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதி பேரணி நடத்த அனுமதி மறுத்ததால் போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறைந்த தேமுதிக நிறுவன ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ...
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவா ? என கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி ...
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தனது காதலனை தாக்கிவிட்டு, சிலர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "சென்னை அண்ணா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies