டெல்லியில் தொடங்கியது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்!!
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ...
டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்கியது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ...
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட ...
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான மெட்ரோ ரயில், டெல்லி மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஆகும். இது டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தால் (DMRC) நிர்வகிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இது ...
கடந்த பிப்ரவரி 13 அன்று டெல்லி மெட்ரோவில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 71.09 லட்சமாக பதிவு செய்யப்பட்டது. டெல்லிக்கு வந்த விவசாயிகள் அணிவகுப்பைக் கருத்தில் கொண்டு பலத்த ...
டெல்லியில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட போட்டியிட தகுதி இல்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி ...
டெல்லி இந்தியா கேட்டில் நடைபெற்ற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை தொடர்பான கருப்பொருள் கண்காட்சி மற்றும் சுற்றுத் சூழல் தொடர்பான நிகழ்ச்சிகளில் 2,500-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் ...
டெல்லி உலக புத்தகக் கண்காட்சியில், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவின் சார்பில், 'இந்தியா இயர் புக் 2024' மற்றும் 'கேரியர் காலிங்' ஆகிய 2 புத்தகங்களை ...
டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஆதி மஹோத்சவ் 2024 எனப்படும் பழங்குடியினர் திருவிழாவைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ...
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானியை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் முன்னாள் துணை பிரதமரும், ...
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறாா். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்.12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுeர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ...
இந்தியாவில் முதல் முறையாக சாம்சங் நிறுவனம் நொய்டா தொழிற்சாலையில் தங்களின் மடிக்கணினி தயாரிப்பை தொடங்கவுள்ளது. கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ...
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ...
எல்லை தாண்டிய பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் வகையில், டிஜிட்டல் கரன்ஸியை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீவிரம் காட்டி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
இந்தியாவில் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு ...
75வது குடியரசு தின விழா, இன்று ( ஜனவரி 26 ) நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தின விழாவை முன்னிட்டு 80 ஆயுதப் ...
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றத் தீர்மானியுங்கள் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜேபி ...
அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். குடியரசு தின விழா ...
குடியரசு தின விழா அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி இடம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குடியரசு தின அணிவகுப்பு டில்லியில் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ...
நேதாஜியின் கனவை நனவாக்க வேண்டுமென்றால், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ...
சீனாவின் தெற்கு பகுதியில் நேற்று இரவு, 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் சில பகுதிகளில் ...
கடந்த 10 ஆண்டுகளாகவே, நாட்டில் எந்த நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் ...
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி பங்கேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் பொங்கல் ...
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து ...
ஸ்ரீராமர் அனைவருக்கும் சொந்தமானவர். இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு 3 தீபாவளி என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies