DMK - Tamil Janam TV

Tag: DMK

திமுகவினரை போல் இரட்டை வேடம் போடும் வரிசையில் திருமாவளவனுமா? – அண்ணாமலை கேள்வி!

திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில்,  திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியதாக தமிழக பாஜக மாநில ...

தமிழகத்தில் NDA ஆட்சிக்கு வரும்போது மகளிருக்கு ரூ.2500 கேரண்டி – அண்ணாமைலை உறுதி!

தமிழகத்தில் 2026இல்  என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுமார் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் ...

பாஜகவினர் கைது : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஜனநாயக ரீதியில் போராடிய தமிழக பாஜகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? : வானதி சீனிவாசன் கேள்வி!

அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சீரழியும் தமிழகம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு : உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மயிலாடுதுறை அருகே 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி ஹரிசக்தி, ...

திமுகவின் அந்தர் பல்டி என்பது இதுதானோ? : எச். ராஜா கேள்வி!

பொய்களை மட்டுமே பேசி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்? : எல். முருகன் கேள்வி!

பெண் குழந்தைகள், பெண் காவலர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிராக கொடூரக் குற்றங்கள் திமுக ஆட்சியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் எல். ...

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி அடித்து துன்புறுத்துவதாக புகார்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளக்கூறி பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லடம் அடுத்த அவிநாசிபாளையத்தில் கடந்த நவம்பர் மாதம் ...

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த ...

மளிகை கடையில் இலவசமாக பொருட்கள் கேட்டு திமுக நிர்வாகிகள் தகராறு!

சிவகங்கை அருகே மளிகை கடை உரிமையாளரை திமுக நிர்வாகிகள் மதுபோதையில் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் ராம்நகர் எழுவன்கோட்டை சாலையில் ...

தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு ...

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னை பழவந்தாங்கல் ரயில் ...

தமிழையும், தமிழகத்தையும் திராவிட மாடல் கும்பலிடம் இருந்து காப்பாற்று முருகா – எச். ராஜா

ஒரு குடும்பம் வாழ, திமுக நடத்தும் மொழி நாடக அரசியலுக்கு எத்தனை காலம் தான் ஏமாறப் போகிறதோ இந்த தமிழகம்? என பாஜக மூத்த தலைவர்  எச். ...

தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மும்மொழி கொள்கை தொடர்பாக விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனியார் பள்ளிகளில் ...

திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன் ? : ஶ்ரீகாந்த் கருனேஷ் கேள்வி!

இல்லந்தோறும் மதுவை கொண்டு செல்லும் திமுக அரசு, மாணவர்களுக்கு பயனளிக்கும் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஶ்ரீகாந்த் ...

காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : மார்ச் 18-ம் தேதி முதல் 2ஜி வழக்கில் தினசரி விசாரணை!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் மார்ச் 18-ம் தேதி முதல் டெல்லி உயர்நீதிமன்றம் தினசரி விசாரிக்கவுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ...

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? – அண்ணாமலை கேள்வி!

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் : எச். ராஜா குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...

தமிழகத்தில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது : அண்ணாமலை விமர்சனம்!

தமிழகத்தில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில், தமிழகத்தில் உதவாக்கரை ...

Unsafe Model அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல் முதலமைச்சர் ஸ்டாலின் வலம் வருவது விந்தையாக உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ...

மயிலாடுதுறையில் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் : விசிகவினர் பேசிய வீடியோ வைரல்!

மயிலாடுதுறையில் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் என விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு ...

2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் – ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்புவோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை ...

சிவகங்கை : கிராம உதவியாளர் மீது தாக்குதல்!

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைத்தே கிராம உதவியாளர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சிவகங்கை மாவட்டம் வானியங்குடி ஊராட்சியில் கிராம உதவியாளராக பணிபுரிபவர் கார்த்திகைராஜா. இவரிடம் ...

Page 17 of 34 1 16 17 18 34