தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைப்பு!
2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 151(2)ன்படி, இந்தியத் தலைமைக் ...
2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுக் கூறு 151(2)ன்படி, இந்தியத் தலைமைக் ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட ...
தேசிய கீதம் இசைக்கப்படாததாலும், அரசு தயாரித்த உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளதாகவும் கூறி தமிழக அளுநர் ஆர்.என்.ரவி சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே சட்டப்பேரவையில் உரையை ...
தனக்கு எதிராகப் போராட்டம் நடத்திய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவினரை கண்டித்து கொல்லம் அருகே சாலையில் சேர் போட்டு அமர்ந்து கேரள ஆளுநர் ...
தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வந்ததாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார். தெலங்கானாவில் கடந்த ...
தேசிய வாக்காளர் தின விழா நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேர்தல் விழிப்புணர்வுக்கு புது முயற்சிகள் வேண்டும் எனக் கூறினார். தேசிய வாக்காளர் தினம் நேற்று ...
அயோத்தியில் இராமர் கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தின் விளைவாக கட்டப்பட்டிருக்கிறது என்றும், இதன் கும்பாபிஷேக விழாவின்போது தீபாவளி போல ராஜ்பவனை அலங்கரிப்பேன் என்றும் ஹிமாச்சலப் பிரதேச ...
நமது வருங்கால சந்ததியினரின் குணாதிசயத்தை நல்வழிப்படுத்த பகவான் ஸ்ரீராமர் போதனைகள் நமக்குத் தேவை. இதை, நம்மால் செய்ய முடியும் என்று கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது ...
நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்திருக்கும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தெலங்கானா மாநில ...
கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு எதிராக பேனர் மற்றும் போஸ்டர் வைத்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், ...
கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் கான் வாகனத்தின் மீது எஸ்.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், தன் மீது தாக்குதல் நடத்த முதல்வர் பினராயி விஜயன் சதி ...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 17 முதல் 30 -ம் தேதி வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் கலந்துரையாடினார். அப்போது பேசிய ...
தமிழகத்தை பொறுத்தமட்டில் பாஜகவை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பொய்யை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன! பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பொய்யை மட்டுமே அடிப்படையாக வைத்து இயங்குகின்றன! பத்திரிக்கை ஊடகங்களை அரசியல்கட்சிகளே ...
உள்கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் நிர்வாகக் கவுன்சில், பல்வேறு பொது நோக்கங்களுக்காக நிலத்தை மாற்றுவதற்கு ஒப்புதல் ...
அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது ஆளுநர்களின் கடமை என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில ...
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பிய 10 மசோதாக்களை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. ...
ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ராஜ் பவன் சார்பில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் ...
சனாதனம் உலகிற்கு இன்றியமையாதது. சனாதனம் ஒரு போதும் அழியாது, அழிக்கவும் முடியாது. சிலர் தங்களது சுயநலத்திற்காக சனாதனத்தை திரித்துக் கூறுகின்றனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies