high court - Tamil Janam TV

Tag: high court

தனியார் நடத்தும் பந்தயத்துக்கு அரசு நிதி ஒதுக்கீடு ஏன்? – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சென்னை தீவுத்திடல் பகுதியில், தனியார் நடத்தும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கு தமிழக அரசு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி ...

அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன்!

தமிழக பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டிக்கு மேலும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் ...

தாஜ்மகால் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்: இந்து சேனா வழக்கு!

தாஜ்மகால் ஷாஜஹானால் கட்டப்பட்டது அல்ல, அது மன்னர் ராஜா மான் சிங்கின் அரண்மனை. எனவே, வரலாறை திருத்தி எழுத வேண்டும் என்று இந்துசேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் ...

திமுக சாலையில் பேனர் வைத்து அட்டூழியம்!

திமுக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குதல், இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி நாளை அதாவது 27-ம் தேதி திருநெல்வேலி ...

முதுமை மற்றும் நோயை காரணம் காட்டி வயதான பெற்றோரை பிரிக்க முடியாது!

முதுமை மற்றும் ஞாபக மறதி (டிமென்ஷியா) நோயால் பாதிக்கப்பட்ட 92 வயது தந்தையை மனைவியை பிரித்து மகன் தனியாக அழைத்து செல்ல கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ...

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?

திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு ...

தொலைபேசியில் ஒலி பதிவு செய்வது உரிமை மீறல்! – உயர் நீதிமன்றம்.

தொலைபேசியில் பேசும்போது 'எதிர்பக்கத்தில் பேசுபவருக்கு தெரியாமல், உரையாடலை பதிவு செய்வது, தனிமனித சுதந்திர உரிமையை மீறும் செயல்' என, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ...

அமைச்சர் பொன்முடி வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கடந்த 2006 -ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரியில் அளவுக்கு ...

தமிழகம் டூ கேரளா செல்லும் கனிமவளங்கள் – நீதிமன்றம் புதிய உத்தரவு!

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு, கனிமவளங்கள் கொண்டு செல்லலாம் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியான ...

திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு குறித்து – சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.பி வழக்கு

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ...

Page 2 of 2 1 2