அமைதியின் பக்கம் நிற்கும் இந்தியா : பிரதமர் மோடி உறுதி
ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்பதாகவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ...
ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்பதாகவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ...
பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் ...
வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3-ஆவது பொருளாதாரமாக உயரும் என சர்வதேச நிதிய துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத் கணித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில செய்தி சேனல் ...
பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் ...
அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வினய் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்த தரன்ஜித் சிங் சந்து ...
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ...
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ...
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் கத்தார் அணி இந்திய அணி எதிர்கொள்கிறது 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு ...
2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் பெரும்பாலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் PSU எனப்படும், இந்தியாவின் அரசு பொது துறை ...
மக்களவைத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், 62 புள்ளி மூன்று ஆறு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ...
சூரிய மின் உற்பத்தியில் இந்தியா நான்காம் இடம் வகிப்பதாக எம்பர் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகின் மின் ஆற்றல் விவரங்கள் சேகரிப்பு அமைப்பான எம்பர் அமைப்பு அறிக்கை ஒன்றை ...
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றுள்ளார். கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ...
சீனா தனது துருப்புக்களை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மலைப்பகுதிகளின் மேல் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, இந்திய இராணுவம் பதிலடி கொடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...
சுதந்திரத்திற்காக, ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரையும் ஈவு இரக்கமின்றி, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால், கொன்று குவிக்கப்பட்ட, பாரதத்தின் வரலாற்றில் மறக்க முடியாத, படுகொலை ...
விளம்பரப் பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களில், அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இடம்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ...
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும், 'எக்ஸ்' வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-மான எலான் ...
கனடா தேர்தலில் இந்தியா தலையிடவில்லை என அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது. கனடா தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் கனேடிய அதிகாரிகள், தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் வகையில் ...
அயோத்தி ராமர் கோயில் விழாவை புறக்கணித்ததன் மூலம் ராமரை காங்கிரஸ் அவமதித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபட் மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார ...
இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக ...
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ...
இந்தியாவின் வளர்ச்சி காரணமாக 2024 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் வளர்ச்சி 6.0 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உற்பத்தி வளர்ச்சியானது 2023-24 நிதியாண்டில் ...
அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த, இந்தியாவைச் சேர்ந்த அர்ஷியா ஜோஷியின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று இந்திய துணைத் தூதரகம் ...
பூடான் சென்ற பிரதமர் மோடியை கர்பா நடனம் ஆடி இளைஞர்கள் வரவேற்றனர். இரு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பூடான் சென்றார். பாரோ விமானம் நிலையம் சென்ற அவருக்கு சிவப்பு ...
மணிப்பூரில் இன்று 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. தெங்னோபால் பகுதியில், மதியம் 2.57 மணிக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies