10 ஆயிரம் அடி உயரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!
ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு இடையே 10 ஆயிரம் அடி உயரத்தில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஜம்மு - காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் ...
ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு இடையே 10 ஆயிரம் அடி உயரத்தில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஜம்மு - காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவின் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான பயண டிக்கெட்டுகளை புதுப்பித்துக் கொள்ள விமான ...
உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் காஷ்மீர் மக்களுக்கு தடையின்றி ரயில் சேவை கிடைக்கும் என்று நம்பிக்கை உருவாகியுள்ளது. ஜம்மு ...
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்து காணப்படுகிறது. டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு ...
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட டோடா கண்டோ பாலேசா வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது. ஜம்மு- காஷ்மீரில் ...
டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில், சாலைகள் மற்றும் வீடுகளை ...
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காசிகுந்த் ரயில் நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அப்போது பயங்கரவாதி போல நடித்த பாதுகாப்பு படைவீரரை சக வீரர்கள் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலன் பாஜக தலைவராக சத் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உ ள்ள 90 தொகுதிகளில் ...
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் உத்தப்பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜம்மு காஷ்மீரில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ...
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான உஸ்மான் சுட்டுக்கொல்லப்பட்டார். ஸ்ரீநகர் மாவட்டத்தின் கன்யார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த ...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தவுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் சோனமார்க் என்னும் இடத்தில், சுரங்கப்பாதை அமைக்கும் ...
காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் காஷ்மீரில் புதிய ஆட்சி அமையவுள்ள நிலையில் , ...
ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட வரைபடத்தை, இஸ்ரேல் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் எப்போதும் ...
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில் மதியம் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மூன்று ...
ஜம்மு-காஷ்மீரின் எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் ...
ஜம்மு- காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் நீடிக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி உரையாற்றினார். ஜெனிவாவில் ...
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர், ...
குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 ...
ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். ...
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் ...
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைக்கு அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய ...
ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ...
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஜம்மு காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies