Kerala - Tamil Janam TV

Tag: Kerala

பாஜகவில் இணைந்ததால் பாதிரியார் பதவி பறிப்பு!

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பாஜகவில் இணைந்த பாதிரியார் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளது. இங்கு பாதிரியார்கள் பலர் பணியாற்றி ...

குருவாயூர் திருக்கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு!

குருவாயூர் கிருஷ்ணன் திருக்கோவிலின் புதிய மேல்சாந்தியாக ஸ்ரீநாத் நம்பூதிரி பெறுப்பேற்றுக் கொண்டார். திருமாலின் வைகுண்டம், சொர்க்கமாகப் போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாகப் போற்றப்படும் ஒரு திருக்கோவில் இந்த ...

கேரளாவில் அரசு அலுவலகத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்!

அரண்மனையில் சுகமாக உறங்க இனி அனுமதிக்க மாட்டோம் என்று எழுதி வாய்த்த நக்சலைட்டுகள். கேரள மாநிலம் வயநாட்டில், அரசு அலுவலம் மீது நக்சல் தாக்குதல் நடத்தியதால், தமிழக ...

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குப் புதிய மேல்சாந்தி !

கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைமை அர்ச்சகர் (மேல்சாந்தி) தேர்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி அக்டோபர் மாதம் முதல் செயல்படும் புதிய ...

கேமரா ஊழலில் சிக்கிய கேரள அரசு – சட்ட சபையில் அமளி, துமளி!

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரளாவில், மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு ...

நிபா வைரஸ்.. கேரள மக்கள் அச்சம்..

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றின் காரணமாக, இரண்டு பேர் இறந்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ...

உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் கேரளா மூதாட்டி!

உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த 120 வயது குஞ்சீரும்மா இடம்பெற்றுள்ளார். கடந்த சில நாட்கள் வரை, உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ...

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு .

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கேரளாவில் பிரசித்தி மிக்க சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுவது வழக்கம்.  உழவுத் தொழில் செழிப்படைந்து நாட்டில் ...

ஆறு மாநிலங்களில் செப்டம்பர் 5 இடைத்தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் 5-ல் நடக்க உள்ளதாக  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ஜார்க்கண்டின் தும்ரி, மேற்கு வங்கத்தின் துப்குரி(தனிதொகுதி) ...

புலிகளின் எண்ணிக்கை கூடியது !

கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் வனப்பகுதியில் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதையடுத்து ...

Page 10 of 10 1 9 10