கேரளாவில் தொடரும் கனமழை – வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், மக்கள் அவதி!
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. மேலும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக ...