தலைதூக்கும் மாவோயிஸ்டுகள் – என்ன செய்யப்போகிறது கேரள அரசு!
சத்தீஸ்கரில் சட்டசபைத் தேர்தல் முதல் கட்டமாகக் கடந்த நவம்பர் 7-ம் தேதி நடைபெற்றபோது, மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள பகுதிகளில், தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் தேர்தலைப் புறக்கணிக்கக் ...