கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்! – எல். முருகன்
பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ...
பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ...
முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமது எக்ஸ் ...
ஈரோட்டில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய பயண யாத்திரை நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். இது தொடர்பாக, மத்திய இணை ...
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளை சிறப்பு ரயில் மூலமாக சென்னைக்கும் மற்றும் அவர்கள் சொந்த ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு மத்திய ...
ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற முழக்கத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில், காசியில் ஒன்றுபடுவோம் என மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது ...
வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு இதுவரை 950 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் பொன்விழா ...
ஒரே நாடு ஒரே சட்டம்- பிரிவினை பேசுவோருக்கு உச்ச நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...
ஏழைகளின் நலனை காக்கும் அரசாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திகழ்கிறது என்று தகவல் ஒலிபரப்புத்துறை இணயைமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், காரமடையில் ...
ஒரே ஆண்டில் இவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை, விரைவில் 10 லட்சம் என்ற இலக்கை எட்ட உள்ளோம் என மத்திய இணை அமைச்சர் ...
தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடைபெறும் தாக்குதலை திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதாகவும், குற்றம் இழைத்தோரை திமுக அரசும், காவல்துறையும் உடனே கைது ...
சமூக நீதிக்கு பாதுகாவலன் என்று திமுகவினர் மக்களிடம் பொய் நாடகம் நடத்தி வருகின்றனர் என மத்திய இணைஅமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். சேரியில் பட்டியல் இன மக்கள் ...
சர்வதேச திரைப்பட விழாவில் 'இந்திய சினிமாவின் சிறந்த அடையாளம்' என்ற விருதை நடிகை மாதுரி தீட்சித் பெற்றார் . மத்திய அரசு ஆண்டுதோரும் கோவாவில் இந்திய சர்வதேச ...
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு திருச்செந்தூர் முருகன் திருக்கோவிலில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை, திமுக அமைச்சர் சேகர் பாபு மறைப்பதாக, பாஜக மத்திய ...
சமூக உள்கட்டமைப்புகளை அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சியின் முக்கிய தூண்களாகும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். ...
மத்திய அரசு நடத்தும் எந்த நிகழ்ச்சிகளிலும் மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்காமல் ஏன் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய ...
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய யாத்திரை தொடர்பான நிகழ்ச்சியை கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கிவைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திரடி மோடி, ...
சமூகநீதி ஆட்சி என்று மார்தட்டி கொள்ளும் போலி திராவிட மாடல் அரசு வேங்கை வயல் கொடூரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போல் நிகழ்வு நடந்திருக்குமா ? என ...
கோவாவில் நடைபெற்ற 37 -வதி தேசிய விளையாட்டுப் போட்டி 2023, பெண்களுக்கான ஸ்லாட் தற்காப்புக் கலை விளையாட்டில் ஸ்ரீமதி என்பவர், வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை ...
திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் நிறைந்து வருகிறது என்றும், வழக்கம் போல போலி திராவிட மாடலின் சாயம் கோட்டை முதல் - நகராட்சி வரை ...
"இண்டி" கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டி இருக்கிறார். பாரதப் பிரதமர் ...
தமிழகத்தில் ஆளுநர் மாளிகைக்கு முன்புறம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி இருக்கிறார். ...
தமிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், திமுக மற்றும் திராவிட ...
தமிழ்நாட்டிற்கு 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் 300 ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது. ஆனால், அதை திமுகவினர் எங்கே ஒழித்து மறைத்து வைத்துள்ளார்கள் என தெரியவில்லை என ...
இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies