சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!
கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
திமுக என்றாலே ஊழல் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக என்றால் ஊழல் ...
ஊழலில் சிக்கி உள்ள உதயநிதியைக் காப்பாற்றுவதற்காகத் தன்மானத்தை விட்டு டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் காத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் அவர் அளித்த பேட்டியில், ஊழலில் சிக்கிய ...
மத்திய அரசோடு இணக்கமான உறவு வைத்துக்கொண்டு தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழர் ...
தேர்தலின்போது திமுக செலவழிக்கும் பணத்திற்கான கொள்ளை இடமாக டாஸ்மாக் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்றபாஜக ஊடகப்பிரிவு ...
சென்னையில் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காகப் போக்குவரத்தை போலீசார் நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..? எனச் சரமாரியாகக் ...
தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கச் செல்வதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...
அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது இளம்பெண் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
அதிமுகவினர் வீடுகளில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், டாஸ்மாக் வழக்கு தொடர்பாக நடைபெறும் அமலாக்கத்துறை ...
கருணாநிதி குடும்பத்தில் இனி சினிமாத்துறை போன்ற சில்லரை வியாபாரங்கள் கிடையாது எனவும், ராக்கெட் விடுவது போன்ற மொத்த வியாபாரமே நடைபெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி கிடைக்க அப்போதைய அதிமுக அரசுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொள்ளாச்சி பாலியல் ...
தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சிலர் பாதுகாப்பு நடவடிக்கையை ...
பட்டுக்கோட்டை கொலை சம்பவம், புதுக்கோட்டைச் சாதிய மோதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சவக்குழிக்குச் சென்ற சட்டம் ...
சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு ...
இனி ஆட்சி அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாகவே இருக்கப் போகிறது என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கும் மேல் வெல்வோம் என்று இறுமாப்புடன் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதியதாக உருவாகியிருக்கும் அதிமுக – பாஜக கூட்டணி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் ...
ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறி வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த ...
மதுரை ஆதீனம் சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...
234 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவர் வெற்றி பெறுவதே ஆச்சரியம்தான் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமரின் ...
காமாட்சி அம்மனின் அருளால் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...
திமுக அரசு அறிவித்து வரும் வெற்று விளம்பர அறிவிப்புகளில் காலனி நீக்க அறிவிப்பும் ஒன்று என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
காலனி என்ற வார்த்தை ஒழிக்கப்படுமென்ற முதலமைச்சரின் அறிவிப்பு ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமென வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். காலனி என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து நீக்கம் ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் வாய் திறந்தால் குற்றவாளிகள் மாட்டிக் கொள்வார்கள் என்பதால், போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies