குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?
மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது ...
மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது ...
அதிமுக ஆட்சிக்காலத்தின் போது சிறு பிரச்சனை என்றாலும் பொங்கி எழும் புரட்சி நடிகர்கள், தற்போது அஜித்குமாரின் படுகொலைக்கு மவுனம் காப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. முதலமைச்சரே ...
அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணைய ஐஜிக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் ...
அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியங்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ...
போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...
தமிழகத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு ...
நாட்டின் பிரதமராக நாளை மறுதினம் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவை ...
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாள் 3 சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார். முன்னதாக பிற்பகலில் ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வன விலங்குகளின் தாகம் தணிக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்க பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டுப்பாளையம் நீலமலையின் அடிவாரபகுதி, மிக நீண்ட வனப்பரப்பை கொண்டதாகும். ...
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் அருகே சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்ததால், அத்தியாவசிய தேவைக்குகூட தண்ணீர் கிடைக்காமல், கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள சின்டெக்ஸ் ...
சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து வயிற்றில் இருந்த குழந்தையை கொன்ற செவிலியரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ...
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் உள்ள சிக்னல்களில் அரசு சார்பில் பசுமைப் பந்தல் அமைக்கப்பட்டது. புதுச்சேரி பகுதியில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து ...
குரு பெயர்ச்சியை ஒட்டி, தேனியிலுள்ள வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். குரு பெயர்ச்சியை ...
தமிழ் திரையுலக பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். 1977-ஆம் ஆண்டு வெளியான ஶ்ரீ கிருஷ்ணா லீலா படத்தின் மூலம் இசை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies