pakistan - Tamil Janam TV

Tag: pakistan

நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்!

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ...

தோல்வியடைந்தவருக்கு பதவி உயர்வா? – அசிம் முனீரை கேலி செய்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பர பலகை!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கேலி செய்து திரையிடப்பட்ட விளம்பர பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு அசிம் முனீர் ...

ஷிம்லா ஒப்பந்தம் இறந்துபோன ஆவணம் – பாக். அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

1972-ம் ஆண்டு போடப்பட்ட ஷிம்லா ஒப்பந்தம் ஒரு 'இறந்துபோன ஆவணம்' என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ...

பாக்.ராணுவ தளபதியை கேலி செய்து வைக்கப்பட்ட விளம்பர பலகை!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரை கேலி செய்து திரையிடப்பட்ட விளம்பரப் பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியடைந்தவர் எனக் குறிப்பிட்டு அசிம் முனீர் புகைப்படத்துடன் விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், ...

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, வெறும் 8 மணி நேரத்தில் இந்தியா ராணுவம் முறியடித்ததாக முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் ...

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் வெளியிட்ட ஆவணம் மூலம் அந்நாட்டில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட இடங்கள் பாகிஸ்தான் ...

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான் : நிதி வழங்குவதை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை!

பாகிஸ்தானின் பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களைச் சேகரித்துள்ள இந்தியா, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கூட்டத்தில் அவற்றைச் சமர்ப்பித்து மீண்டும் பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் சேர்க்க  ...

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்கால ஒத்திகை!

பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. முன்னதாக பாகிஸ்தான் ...

ரூ.3500-க்கு விலைபோன துரோகி : பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய BSF வீரர் சிக்கியது எப்படி?

தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மாதம் மூவாயிரத்து ஐநூறு ரூபாயை பெற்றுக்கொண்டு, இந்திய ராணுவத்தின் ரகசியங்களைப் பாகிஸ்தானுக்குப் பகிர்ந்திருப்பது மிகப்பெரிய ...

பெண் சக்திக்கு சவால் விட்டது பயங்கரவாதிகளுக்கு ஆபத்தாக முடிந்தது : பிரதமர் மோடி

பஹல்காம் தாக்குதல் மூலமாகப் பெண் சக்திக்குச் சவால் விடப்பட்டது, இறுதியில் பயங்கரவாதிகளுக்கு மிக ஆபத்தான முடிவைத் தேடித் தந்துள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் ...

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை வரவேற்ற கேரள சமூகத்தினர்!

துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை கேரள சமூகத்தினர் வரவேற்ற சம்பவம் இந்தியாவிற்கு எதிரான செயல் என்று கூறி நெட்டிசன்கள் ...

மத நம்பிக்கைகளால் இந்தியாவை பிரிக்க தீவிரவாதிகள் விரும்புகின்றனர் – கனிமொழி

லாட்வியாவின் ரிகாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடன் திமுக எம்பி கனிமொழி உரையாடினார். அப்போது பேசிய கனிமொழி, பஹல்காமில் 26 அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகள், இதனை உங்கள் பிரதமரிடம் சொல்லுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறினார். தங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்கத் தீவிரவாதிகள் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாகர்கோவிலில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன் ...

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

உலகளாவிய பயங்கரவாதத்தின் தாய்நிலமாக உள்ள பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தும் இந்தியாவின் ராஜ  தந்திர நடவடிக்கைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான Zero Tolerance ...

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்திற்கு திரும்புவார்கள் – ராஜ்நாத்சிங் உறுதி!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும்போது அதிக சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தும் இந்தியா நிதானத்தை கடைபிடித்தது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ...

சின்னாபின்னமாக நூர் கான் விமானத்தளம் : வெளியான புதிய செயற்கைக்கோள் படங்கள்!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் நூர்கான் விமானத் தளம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட அதிக சேதம் அடைந்துள்ளதாக புதிய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த மே  ...

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆப்ரேஷன் சிந்தூர்- பாகிஸ்தான் விமானப்படையின் முக்கியமான உள்கட்டமைப்பில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி, பாகிஸ்தானின் முதுகு எலும்பாகக் கருதப்படும் பல போர் ...

கேலிக்குள்ளான பாக். பிரதமரின் போலி நினைவு பரிசு!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அந்நாட்டு பீல்ட் மார்ஷலுக்கு அளித்த நினைவுப் பரிசு இணையத்தில் கேலிக்குள்ளாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆப்ரேஷன் பன்யான் அல் மார்சஸ் எனும் பெயரில் ...

இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் – அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!

இந்தியாவால் ஆபத்து என அஞ்சும் பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ...

பஹ்ரைன், கத்தார் சென்ற எம்பிக்கள் குழு – ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

பஹ்ரைன் சென்றடைந்த பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர். ஆப்ரேஷன் சிந்தூரின் நடவடிக்கை குறித்து ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக மதுரையில் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ...

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

பல்வேறு தேவைகளுக்காக வல்லரசு நாடுகள் இந்தியாவை நம்பியிருக்கின்றன. பன்னிரெண்டு தேசங்களின் வளர்ச்சியில் பாரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் என்ற சிஸ்டத்தில் பிற நாடுகளை வழிநடத்தும் சக்தியாக இந்தியா மாறியது எப்படி என்பதை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு அனைவரும் துணை நிற்போம் – நயினார் நாகேந்திரன் உறுதி!

பயங்கரவாதத்திற்கு எதிரான பிரதமரின் நடவடிக்கைக்கு  அனைவரும் துணை நிற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,  பயங்கரவாத அச்சுறுத்தலை ...

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமா் மோடி நாட்டு ...

Page 4 of 22 1 3 4 5 22