pakistan - Tamil Janam TV

Tag: pakistan

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் எம்பிக்கள் குழு சந்திப்பு!

ஜப்பான் சென்ற எம்பிக்கள் குழு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை ...

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் பலி!

பாகிஸ்தானில் பள்ளி பேருந்தை குறிவைத்து தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டத்தில் உள்ள ராணுவ பள்ளியின் பேருந்து ஒன்று குழந்தைகளை ...

சிந்து நதி நீர் நிறுத்தம் – பாகிஸ்தானில் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வரும் சீனா!

சிந்துநதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது. 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்துநதி நீர் ...

முடிவுக்கு வந்த போர் பதற்றம் – அட்டாரி வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு!

போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி, வாகா எல்லையில் கொடியிறக்க விழா நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. ...

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சீண்டி வரும் வங்கதேசத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்திய ராணுவம், போர் பயிற்சியை நடத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இந்திய ராணுவத்தின் ...

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

Operation Sindoor-ன் போது பாகிஸ்தான் ஏவிய சீனாவின் PL-15 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக வானில் சுட்டு வீழ்த்தியது. இந்தியாவின் எல்லைக்குள் நொறுங்கி விழுந்த  PL-15 ஏவுகணையின் பாகங்களை, ...

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

துருக்கியைத்  தலைமையிடமாகக் கொண்ட விமான நிலைய தரை கையாளும் செலிபி நிறுவனத்துக்கு வழங்கிய பாதுகாப்பு அனுமதியை இந்தியா உடனடியாக ரத்து செய்துள்ளது.  பாகிஸ்தானுக்குத் துருக்கி காட்டிய வெளிப்படையான ஆதரவின் ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படை – எல்.முருகன் பாராட்டு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படைக்கு மத்திய  அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் விமானப்படையின் விரைவான மற்றும் துணிச்சலான  ...

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, இன்று பயணத்தை தொடங்குகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

குறைந்த விலை தற்கொலை ட்ரோன்கள் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.   குறைந்த நேரத்தில், குறித்த இலக்குகளைத் துல்லியமாக அழிப்பது, பொது சேதத்தைத் தவிர்ப்பது என்று புதிய  ...

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் வேண்டுகோள் வைத்துள்ளது. இது தொடர்பாக, பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியாவுக்குக் கடிதம் ...

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை – விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் ...

ஆபரேஷன் சிந்தூர் – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் தொடர்பான வீடியோ வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு ...

ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய சீனா!

இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா நேரடியாக உதவியது அம்பலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது, எதிர்பார்த்ததை விட கூடுதலாக பாகிஸ்தானுக்கு சீனா உதவியிருப்பதாக தகவல் ...

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட அபு சயியுல்லா என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். 2001-ம் ஆண்டு காஷ்மீரின் ராம்பூரில் சிஆர்பிஎப் முகாம் மீது நடத்தப்பட்ட ...

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாகப் பயங்கரவாதமும் பாகிஸ்தானும் பின்னிப் பிணைந்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாதியின் ...

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் கிரானா மலையில் இருக்கும் அணு ஆயுத தளத்தை இந்தியா தாக்கியதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு ...

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

பாகிஸ்தானிற்குக் கடனுதவி வழங்கச் சர்வதேச நாணய நிதியம் மேலும் 11 நிபந்தனைகளை விதித்திருப்பது பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக IMF வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுடன் பதற்றத்தை அதிகரிக்கச் ...

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்!

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளைத் தாக்கும் நோக்கத்தையே பாகிஸ்தானிடம் தெரிவிக்க முயன்றதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய் தெரிவித்துள்ளார். 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டுச் சுமத்தியிருந்தார். இந்த ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பெருமை – கடற்படை வீரர்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி அதில் வெற்றி கண்டது பெருமையாக இருப்பதாக இந்தியக் கடற்படை வீரர் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் தூய்மை இந்தியா திட்டத்தின் ...

சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளான பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி!

இந்தியாவிற்கு எதிரான தாக்குதல் குறித்துத் தெரிவித்த ஒரு கருத்தால்,  பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒருவர் சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய ராணுவம், ...

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி வெறும் இராணுவ வெற்றி மட்டுமல்ல. இந்திய பாதுகாப்புத் துறையின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் வெற்றியாகும். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் DRDO, இஸ்ரோ, மற்றும் அரசின் ...

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைபாட்டை பிற நாடுகளுக்கு சென்று விளக்குவதற்காக, 7 எம்பிக்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்தியாவின் ...

Page 4 of 20 1 3 4 5 20