pakistan - Tamil Janam TV

Tag: pakistan

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூரால் பெரும் இழப்பு ஏற்பட்டதை ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத இயக்கமே ஒப்புக் கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் பெண்களுக்கான வளர்ச்சி திட்டங்களைப் பிரதமர் ...

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில்  4 நாட்களில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் கடந்த 4 நாட்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வடமேற்கு கைபர்  பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பாதுகாப்புப் ...

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

நேபாளம் முதல் பாகிஸ்தான் வரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. சில போராட்டங்கள் ஆட்சியாளர்களின் அஸ்திவாரத்தையே ஆட்டிபடைத்திருக்கின்றன. நேபாளம் தற்போது போர்க்களமாகியுள்ள நிலையில், இந்தியாவை சுற்றி ...

பாகிஸ்தான் : கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு – ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் ஒருவர் ...

பாகிஸ்தானை தலைமுழுகும் சீனா? : ஆசிய மேம்பாட்டு வங்கியின் வாசலில் நிற்கும் பாகிஸ்தான்!

இந்தியாவுடன் சமூக உறவை  பேண சீனா முடிவெடுத்துள்ள அதே நேரத்தில், பாகிஸ்தான் உடனான உறவை கைவிடவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். எதிரிக்கு ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த புத்தகத்தை ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 22-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய ...

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட THE RESISTENCE FRONT பயங்கரவாத அமைப்புக்குப் பாகிஸ்தான், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கப்பட்டது, தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் ...

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி, சீன அதிபருடனும்,ரஷ்ய அதிபருடனும் நெருக்கமான அன்பை உறுதிப்படுத்திய நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ...

சீனாவில் உள்ளாரா அசிம் முனிர்?

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர், தியான்ஜின் வந்ததாகக் கூறப்படுகிறது. சீன அதிகாரிகள் உடனான ...

ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

வெளிப்படையாகத் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாட்டை எப்படி ஏற்க முடியும் என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானைப் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ...

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் ...

ஆப்கானிஸ்தான் மீது பாக். வான்வழி தாக்குதல் – 3 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லையான நங்கர்ஹாரின் ஷின்வார் மாவட்டத்தின் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ...

3 நாடுகளை புரட்டிப்போட்ட வெள்ளப் பேரழிவு : வருங்கால பாதிப்புகளை தடுக்கும் தீர்வு என்ன?

இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கனமழை மற்றும் மேக வெடிப்பு உள்ளிட்டவைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவு பெரும் சேதங்களை விளைவித்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத இந்த ...

இந்தியா – பாகிஸ்தான் போரை தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் – ட்ரம்ப் பேட்டி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ...

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

ஜம்முவில் உள்ள தாவி ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தானுக்கு இந்தியா முன்கூட்டியே தெரிவித்ததாக அதிகாரப் பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி ...

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

பாகிஸ்தானில் இணைய சேவை முடங்கியதால் வணிகங்கள், நிதி சேவைகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் ...

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கனமழையால் நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ள மீட்புப் பணி மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமையன்று பாகிஸ்தானின் வடக்கு மாவட்டங்களில் வெள்ளம் ...

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது. பாகிஸ்தான் கடற்படை வலிமையை மேம்படுத்த 8 ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க சீனா ...

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

நடிகர் வடிவேலுவின் நாச்சியப்பன் பாத்திரக்கடை காமெடியை அனைவரும் அறிந்திருப்போம்... அதற்கு இணையான ஒரு காமெடியை தான் நடத்தியிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் . ...

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

ஆந்திர மாநிலம் தர்மவரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். சத்யசாய் மாவட்டத்தில் உள்ள தர்மவரம் நகரில் வசித்து ...

ஆபரேஷன் ‘பனியன் உல் மர்சூஸ் : பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஆபரேஷன் 'பனியன் -உல்- மர்சூஸ் நடவடிக்கையில் பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழந்தது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் ...

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பஹஹத் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பஹஹத், ...

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்த தொடங்கியபோது இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட, தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ...

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பாரத சுதந்திரத்துக்கு முதல்நாள், ஆட்சி அதிகார மாற்றத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.  சுதந்திரக்  கொண்டாட்ட உற்சாகத்தில் மக்கள் திளைத்திருந்தாலும், கொல்கத்தாவில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் நின்றபாடில்லை. அது பற்றிய ...

Page 4 of 24 1 3 4 5 24