மார்ச் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்!
பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார். என மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் ...
பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகிறார். என மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் ...
செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் முக்கிய உதிரி பாகமாக செமி கண்டக்டர் ...
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு மறுப்பு சொல்லும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தக்க பதிலடி தந்துள்ளார் . அதில் ...
விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ...
மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் ...
பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழக மக்களுடன் ஒத்துப்போகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற ...
தமிழகத்தில் உள்ள என் சகோதரிகள் மற்றும் சகோதரர்களிடம் இருந்து நான் பெற்ற பாசம் அளப்பரியது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ...
தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டிருப்பதை, பிரதமர் மோடி குறிப்பிட்டுச் சொன்னார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது காஷ்மீர் பயணம் குறித்து பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பாரத பிரதமர் நரேந்திர ...
தமிழகத்திற்கு சேவை செய்வதை நிறுத்தமாட்டோம் எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று திருப்பூரில் நடைபெற்ற என் மண் ...
“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ...
ரூ.1393.69 கோடி மதிப்பிலான என்சிஎல் நிறுவனத்தின் இணைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நிலக்கரி விநியோகம் மற்றும் நிலக்கரியின் தரத்தை ...
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடியில் சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...
அறிவியல் உணர்வு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்த தமது எண்ணங்களின் காணொலியையும் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவில் ஆண்டு தோறும் பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய ...
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், வெறும் கோரிக்கைகளாகவே பல ஆண்டுகளாக இருந்தன எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ...
தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 ...
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் ...
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பாரத பிரதமர் நரேந்திர ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்ததை பாக்கியமாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத ...
தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.83,000 கோடி முதலீட்டில் இரண்டு பெரிய துறைமுக திட்டங்களை மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது. 7,056 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் வஉசி சிதம்பரனார் துறைமுகம் ...
தமிழகம் மிகுந்த நம்பிக்கையுடன் பாஜகவையே பார்க்கிறது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‛என் ...
தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழகம் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ...
"நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என்ற பிரச்சாரம் குறித்த செய்தியை முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே பரப்புமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். முதல் முறையாக வாக்களிக்கும் ...
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் தமிழகம் வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies