பிரதமர் மோடியுடன் அமெரிக்க செயலர்கள் சந்திப்பு!
அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை செயலர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அரசு முறை பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலளர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் ...
அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை செயலர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அரசு முறை பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலளர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் ...
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரேசில் அதிபர் மேற்கு ஆசிய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் ...
பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட உள்ளதால் அங்கிருந்து வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்போவதில்லை என இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ...
தன திரயோதசி தினத்தில் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கும் பண்டிகையான ...
எனது தலைமையிலான அரசு ஏழைகளுக்காக சுமார் 4 கோடி வீடுகளை கட்டியுள்ளதாகவும், ஆனால் எனக்காக எதையும் கட்டிக்கொள்ளவில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரசேத ...
கட்டுமான பணிகளில் சுமார் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு வேலை வழங்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து காசா மீது ...
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பெண்கள் தொடர்பான பேச்சு இந்தியாவை தலைகுணிய வைக்கும் வகையில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ...
நாட்டின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆண்டுகள் நாட்டின் எதிர்காலத்திற்கும், மத்திய ...
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எலன் மஸ்கிற்கு சொந்தமான அமெரிக்க EV வாகன நிறுவனமான டெஸ்லாவின் நிலுவையில் ...
இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் வசிப்பவர்களின் காப்புரிமை விண்ணப்பங்கள் 31.6% அதிகரித்துள்ளது, இது 11 ஆண்டு ...
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டுள்ளார். ...
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா். 8 நாள் அரசு முறை ...
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நக்சலைட்டுகளும், பயங்கரவாதிகளும் தைரியமடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 90 தொகுதிகள் கொண்டு சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு ...
உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் நாடு முழுவதும் பெரும் வேகம் பெற்று வருகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூர் ...
வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயகதத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ...
இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். இஸ்ரேல் ஹமாஸ் மோதலின் விளைவாக மேற்கு ...
வறுமை என்றால் என்ன என்பதை புத்தகங்களில் படிக்க வேண்டியதில்லை என்றும், ஏழைகளின் வலியை என்னால் உணர முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச ...
சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பிரசத்தி பெற்ற பாம்லேஸ்வரி கோவிலில் தரிசனம் செய்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் டோங்கர்கர் ...
நாட்டிலுள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். மோடியின் உத்தரவாதம் ...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் நெருக்கடி குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தொலைபேசியில் தொடர்புகொண்டு ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, தன்னை ஓவியமாக வரைந்து கொடுத்த சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும், நன்றியும் தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, ஊழல்கள் குறித்து கடுமையாக விசாரிக்கப்பட்டு, உங்களைக் கொள்ளையடித்தவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன் என்று பாரதப் பிரதமர் ...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், இத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக 31.10.2023 வரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற ...
இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies