குஜராத், அசாமில் செமிகண்டக்டர் ஆலைகள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம், ...
குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம், ...
குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் கருத்துக்கள் மற்றும் தத்துவம் குறித்து தனது எண்ணங்களை அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் ...
முப்படைகளின் போர் ஒத்திகை உலகம் முழுவதும் எதிரொலித்தாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள ...
ராஜஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, பொக்ரானில் நடைபெற்ற முப்படைகளின் போர் பயிற்சி பார்வையிட்டார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள அமைப்புகளை ...
பாஜக மத்திய தேர்தல் குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் 7 மாநிலங்களில் போட்டியிடக் கூடிய 90 ...
மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் தேசத்தை கட்டியெழுப்புவதே தவிர, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத் சபர்மதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 புதிய வந்தே பாரத் ...
குடியுரிமை (திருத்த) விதிகள் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத அடிப்படையில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் நம் நாட்டில் குடியுரிமை பெற உதவும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ...
தமிழ்நாட்டில் ரூ.3, 260 கோடி செலவில் 157 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளைத் தொடங்கி ...
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1767159762108465538 மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தில், ...
பாஜக அரசின் வளர்ச்சி பணிகளை பார்த்து இண்டி கூட்டணி கட்சிகள் தூக்கத்தை தொலைத்த விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நாடு முழுவதும் ...
வரும் ஆண்டுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி ...
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார். மார்ச் 15ம் தேதி சேலம், 16ம் தேதி கன்னியாகுமரி, 18ம் தேதி கோவை நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி ...
டெல்லியில் நடைபெற்ற வலிமையான மகளிர், வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்கினார். டெல்லி பூசாவில் உள்ள ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.1200 கோடி மதிப்பிலான சபர்மதி ஆசிரம நினைவுத் திட்டத்தின் மாஸ்டர்பிளானை பிரதமர் மோடி நாளை வெளியிடுகிறார். 1,200 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், மகாத்மா காந்தியின் போதனைகள் ...
டெல்லியில் இன்று நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், டெல்லியில் இன்று நடைபெறும் சஷக்த் நாரி-விக்சித் பாரத் நிகழ்ச்சியில் ...
டெல்லியில் நடைபெறும் வலிமையான மகளிர் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, 1,000 நமோ ட்ரோன் சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை வழங்குகிறார். டெல்லி பூசாவில் ...
முந்தைய ஆட்சியாளர்கள் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளை மறந்து விடுவார்கள் என எதிர்கட்சியினர் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கார்க்கில் நடைபெற்ற விழாவில் அசம்கர், ஷ்ரவஸ்தி, ...
பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, ...
நாளை அரியானா மாநிலம் செல்லும் பிரதமர் மோடி, ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அடிக்கல் நாட்டி ...
மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் ...
புதிய டிரோன் தொழில்நுட்பத்தில் 3 கோடி பேரை லட்சாதிபதி ஆக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரதமர் மோடி பயணிக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் வளர்ச்சிக்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இதில் ஒன்று இந்தியாவை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சி. இந்தியா சுற்றுலா தலமாக ...
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்திற்குள் யானை மற்றும் ஜீப் சஃபாரியில் பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடி முதலில் பூங்காவில் ...
வடகிழக்கில் தனது அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்த பணிகளை செய்ய காங்கிரஸ் 20 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies