பிரதமர் மோடியின் தமிழக பயணம் ஒத்திவைப்பு?
வரும் 19-ம் தேதி தேதி, பிரதமர் மோடி, தமிழகம் வருகை தர இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 19-ம் தேதி திருப்பூரில் இஎஸ்ஐ ...
வரும் 19-ம் தேதி தேதி, பிரதமர் மோடி, தமிழகம் வருகை தர இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 19-ம் தேதி திருப்பூரில் இஎஸ்ஐ ...
ஆதித்யா எல்1 அதன் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ...
பிரதமர் நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் 'ராம் ஆயேங்கே' என்ற பாடலை பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1743476622605562162 "ஸவஸ்தி ஜியின் இந்த ...
அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் எங்களது அரசு உறுதியாக இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 ...
பிரதமர் மோடி பதவி ஏற்ற கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி, ...
பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு ஜனவரி 29-ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 கோடி பேர் ...
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என்னை பொறுத்தவரையில் ஒரு உலகளாவிய தலைவர் என்று ராம் பஜனை பாடலின் பாடகர் ஜூபின் நௌதியால் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் முஸ்லீம் மனுதாரருக்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். அயோத்தி இராமர் ...
பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ், இந்திய பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை ஆகிய துறைகள் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது என்று சீன நாளிதழ் பாராட்டி ...
அரசு முறைப் பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கடற்கரையில் ஹாயாக 'வாக்கிங்' சென்றது, கடலில் ஸ்விம்மிங் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ...
இந்தியா நேபாளம் இடையேயான நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச ...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் காவல் துறை உயரதிகாரிகள் மாநாடு இன்று தொடங்குகிறது. அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு ஜெய்பூரில் இன்று தொடங்குகிறது. 3 ...
லட்சத்தீவுகளில் இருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் கவரட்டி நகரில் நேற்று (ஜனவரி-3) நடைபெற்ற ...
ஜக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் நடத்தும் பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர்ந்தோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கின்றனர். அங்கு ...
இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை சிந்திக்க லட்சத்தீவு பயணம் வாய்ப்பு அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் ...
உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளிக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதி, பரிசளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ...
இந்தியா தற்போது புதிய உலகளாவிய தளங்களை வழிநடத்தும் நாடாக உள்ளது என்றும், தேச நலனை கருத்தில் கொண்டே தனது அரசு ஒவ்வொரு முடிவையும் எடுப்பதாகவும் பாரதப் பிரதமர் ...
பகவான் ஸ்ரீ ராமர் குறித்து ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி பாடிய பக்தி பஜனை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 2.7 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.1800 கோடி ...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, முத்தலாக் தடை உள்ளிட்ட வாக்குறுதிகளை பா.ஜ.க. நிறைவேற்றி இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பா.ஜ.க.வின் தேர்தல் ...
லட்சத்தீவு பரப்பளவில் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால், மனதளவில் பெரியது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார். யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் அகத்தியில் ...
விஜயகாந்த் மறைவு, நான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies