வாரணாசியில் ரூ.20,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அர்ப்பணிப்பு!
வாரணாசியில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 வளர்ச்சித் திட்டப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்துள்ள ...
வாரணாசியில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 வளர்ச்சித் திட்டப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்துள்ள ...
140 கோடி மக்களும் நாட்டை வளர்ச்சியடையச் செய்ய உறுதி எடுத்தால், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா (விக்சித்) வளர்ச்சியடைந்தது விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச ...
பிரதமர் மோடி முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு தொழில்நுட்பத்தை, தமிழ் மொழியில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி அடைவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ...
காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சி கங்கைக் கரைகளில் ஒன்றான நமோ காட்டில் இன்று மாலை தொடங்கியது. நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரேதச ...
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வாரணாசி சென்ற பிரதமர் மோடி, தனது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி விட செய்தார். அவரின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ...
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிருஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. ...
சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் புதிய இந்தியாவின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று ...
ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் தியாக தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “தைரியம் ...
குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் வைரத் ...
பெண்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். அவர்களுக்காக எங்கள் அரசு அயராது உழைக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் திட்டங்களைப் ...
காசி தமிழ் சங்கமம் 2.0 விழாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே ...
கேரளாவில் ஜனவரி 2-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரம்மாண்டக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு ...
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். மத்திய பா.ஜ.க. அரசால் விக்சித் ...
ராணுவ வீரர்களின் தியாகங்கள் என்றென்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் என பிரதம்ர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ...
குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வைர பங்குச்சந்தையான "சூரத் டயமண்ட் போர்ஸ்" அலுவலகத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்தியாவின் வைரத் ...
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் ’யாத்திரை யாத்திரையை பிரதமர் மோடி கொடியசைத்து இன்று தொடங்கி வைக்கிறார். ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரை, அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் ...
தேசத்தை கட்டமைத்ததில் கேந்திரிய வித்யாலயா முக்கியப் பங்கு வகித்தது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். கேந்திரிய வித்யாலயாவின் வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ...
பதற்றத்தை வெற்றியாக மாற்றுவதே பரிக்ஷா பே சர்ச்சாவின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பரீக்ஷா பே சர்ச்சா, மன அழுத்தத்தை வெற்றியாக மாற்றுவதை நோக்கமாகக் ...
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 14 நாடுகளின் உயரிய தேசிய விருதுகளை, பாரத பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய ...
சர்தார் வல்லபாய் படேலின் புண்ணிய திதியை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவருமான சர்தார் ...
நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, ...
உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது என்று முகமது ஷமி கூறியுள்ளார். ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து ...
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் குழு ...
போலந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேதகு டொனால்ட் டெஸ்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “போலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies