ரோபோ வழங்கிய ஒரு கப் தேநீரையை அருந்திய பிரதமர் மோடி!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். ரோபோட்டிக்ஸ் காட்சியகம், இயற்கை பூங்கா, நீர்வாழ் காட்சியகம், சுறா சுரங்கப்பாதை ஆகியவற்றை ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். ரோபோட்டிக்ஸ் காட்சியகம், இயற்கை பூங்கா, நீர்வாழ் காட்சியகம், சுறா சுரங்கப்பாதை ஆகியவற்றை ...
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து 655 வீரர்கள் பல்வேறுப் போட்டிகளில் பங்குப் பெற்றுள்ளனர். செப்டம்பர் ...
குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ஏராளனமான பெண்கள் வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அட்டைகளை ஏந்தியும், ...
குஜராத் மாநிலம் வளர்ச்சியடைவதற்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, குஜராத்தில் முதலீடு செய்ய விடாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி ...
குஜராத்தில் இன்று ‘திறன் மேம்பாட்டுப் பள்ளிகள்' திட்டத்தின் கீழ் ரூ.4500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் உலகளாவிய ...
தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் ...
ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பங்கேற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவின் இராஜதந்திரம் மற்றும் அறிவியல் சாதனைகளால் இந்தியா புதிய ...
41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றம் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ ...
தேவ் ஆனந்த் ஜி எப்போதும் பசுமையான சின்னமாக நினைவுகூரப்படுகிறார் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேவ் ஆனந்த் ஜி நடிகர், எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ...
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தனது ...
தொழில்நுட்ப மாற்றம் நிர்வாகத்தை எவ்வாறு எளிதாக்கியது என்பதை கடந்த 9 ஆண்டுகளாக நீங்கள் கண்டிருக்கிறீர்கள். எனவே, புதிதாக பணியில் சேர்பவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி ...
தேசியத் தலைநகர் டெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைந்திருக்கும் பாரத் மண்டபத்தில், இன்று நடைபெறும் ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ...
ரோஜ்கர் மேளாவில் புதிதாக அரசு பணிகளில் சேர தேர்வான 51,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை வழங்க உள்ளார். டெல்லியில் நாளை ...
வாட்ஸ் ஆப் சேனலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. இதையடுத்து, வாட்ஸ் ஆப் சேனல் மூலம் தன்னுடன் இணைந்த ...
மிஷன் ஸ்கூல்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ் 4,505 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27-ம் தேதி ...
காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியை அகற்ற ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நடத்தப்பட்ட யாத்திரைக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. ...
“முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது என ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ...
காங்கிரஸ் கட்சியை தற்போது நகர்ப்புற நக்சல்கள்தான் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை. ஏழைகளின் வீடுகளும், காலனிகளும் ஷூட்டிங் ஸ்பாட்களாக மாறிவிட்டன என்று ...
அக்டோபர் 1-ந் தேதி நாடு முழுவதும் நடைபெறும் மெகா தூய்மைப் பணியில் பொதுமக்கள் பங்கேற்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 1-ந் தேதி ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கார்யகர்த்தா மகாகும்ப நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
பாரத மண்டபத்தில் நாளை G-20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி G-20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டி நாளை டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடக்கவுள்ளது. இதற்கு ...
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, தனது முழு வாழ்க்கையையும் அன்னை பாரதத்தின் சேவைக்காக அர்ப்பணித்தவர் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
நாட்டில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அமிர்த காலத்தின்போது கட்டப்படும் இந்த புதிய நிலையங்கள் "அமிர்த பாரத நிலையங்கள்" ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies