ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் : பிரதமர் மோடி!
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...
மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என மேற்கு வங்கத்தில் யாரிடம் கேட்டாலும், பாஜக-தான் என்று யோசிக்காமல் கூறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ...
திரிணாமூல் காங்கிரசும் இடதுசாரிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்க மாநிலம் பாரசட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மேற்கு ...
வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து ...
காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாகக் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பக்சரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற ...
சர்வதேச அரங்கில் நாட்டின் பலத்தை முன்னிறுத்தும் பிரதமர் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...
பொருளாதார சீர்திருத்தங்களால் வலுவான நிதி அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு ...
எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 25 ஆயிரம் பெண்கள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கவுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தமது சொந்த தொகுதியான ...
ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமையப் போவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேன்கனல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இயற்கை ...
காங்கிரசுக்கு ஏழைகளின் சொத்துக்கள் மற்றும் இடஒதுக்கீட்டை பறிப்பதை தவிர வேறு எதையும் சிந்திக்க தெரியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ...
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, மும்பையில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், 60 ஆண்டுகளாக ...
கர்நாடகாவில் ஒரே இரவில் ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமிகளுக்கு காங்கிரஸ் அரசு வழங்கியதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹமீர்புரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ...
அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நாடாளுமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவை எடுத்த முடிவுகள் அடங்கிய காகிதத்தை கிழித்து எறிந்தவர் காங்கிரஸ் இளவரசர் என ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக ...
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies