தேசிய சிறார் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!
ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை ஜனவரி 22 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார். விருது ...
ஆறு பிரிவுகளில் சிறப்பான சாதனை படைத்த 19 சிறார்களுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறார் விருதுகளை ஜனவரி 22 அன்று குடியரசுத் தலைவர் வழங்குகிறார். விருது ...
பாடகர் பிரபா அத்ரே வின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர், எழுத்தாளர், ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ...
2023-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூர், சூரத் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன. இதற்கான விருதுதை குடியரசுத் தலைவர் திரௌபதி வழங்கினார். மத்திய வீட்டு வசதி, ...
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி உள்ளிட்ட 26 விளையாட்டு வீரர்களுக்கு நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று ...
370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் ...
கிறிஸ்துமஸ் தினத்ததை முன்னிட்டு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் தின வாழ்த்து செய்தியில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies