சாதி பேதமின்றி ஒற்றுமையாக கொண்டாடப்படும் கும்பமேளா – பிரதமர் மோடி பெருமிதம்!
கும்ப மேளாவையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பிரசித்தி பெற்ற மகா கும்ப மேளா ...
கும்ப மேளாவையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 5,500 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பிரசித்தி பெற்ற மகா கும்ப மேளா ...
மும்பையில் நடைபெறவுள்ள ராஜ்கபூர் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி, பிரதமர் மோடிக்கு அவரது குடும்பத்தினர் நேரில் அழைப்பு விடுத்தனர். மறைந்த ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பை ...
மகாகவி சுப்ரமணிய பாரதியை போன்றவர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறையே அவதரிப்பர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது நூல்களின் தொகுப்பை பிரதமர் மோடி ...
லட்சத்தீவு அழகான கடற்கரை மற்றும் தீவுகளை கொண்டிருந்தாலும், அங்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் உள்நாட்டு சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், ...
உத்தரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், செடிகளுக்கு நீர்பாசனம் ...
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் ...
நெருக்கடியான நேரத்தில் புயல் நிவாரண நிதியை விடுவித்து, தமிழக மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தி இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் ...
சட்டமேதை அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி, அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள அவரது திருவுருவச் ...
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் மூலம் இந்திய ஆராய்ச்சிகள் புது வடிவம் பெறும் என்று வெளிநாட்டினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் ...
இந்தியாவில் பிரிவினையை தூண்டும், காலிஸ்தான் தீவிரவாத கொள்கைக்கு ஆதரவாக செயல்படும், 10,000-க்கும் மேற்பட்ட URL-களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடங்கியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி ...
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் புதிய குற்றவியல் சட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. ...
மத்திய அரசின் பிரகதி வலைதளம் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி ஆய்வில் அங்கீகரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ...
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். வங்கதேசத்தில் அன்மைக்காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு ...
உலகளாவிய தெற்கை ஒருங்கிணைத்தது மட்டுமில்லாமல், வசுதைவ குடும்பம் என பன்முக தன்மை கொண்ட உலகத்தின் ஒழுங்கை நிலைநாட்டியது, என்று, இந்தியாவை விஷ்வ குருவாக உலகமே ஏற்று கொள்கிறது. ...
தாயின் பெயரில் ஒரு மரம் என்ற இயக்கத்தின் கீழ் பலர் மரம் வளர்க்க ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் ...
கயானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு ...
அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, ஜனநாயகத்தை காட்டிலும் சிறந்த மார்க்கம் எதுவும் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நைஜீரியா, பிரேசில் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து இறுதியாக தென்னமெரிக்க ...
பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகா நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டதையடுத்து அவர் பெற்ற பிற நாட்டு விருதுகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், ...
கரீபியன் நாடான கயானாவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க அரசு முறை பயணம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பயணமாக கருதப்படுகிறது. பிரதமர் ...
பிரேசிலில் ஜி 20 மாநாட்டை முடித்துக் கொண்டு கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் முகமது இர்பான் உற்சாக வரவேற்பு அளித்தார். ஜி - 20 ...
உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜோனாஸ் மாசெட்டி குழுவினரை சந்தித்த பிரதமர், வேதாந்தம் மற்றும் ...
ஜி-20 மாநாடு நிறைவு பெற்றதும் பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் அந்நாட்டின் அதிபர் லூலா டா சில்வாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பிரேஸிலின் ரியோ ...
பாலாசாகேப் தாக்கரேயின் துணிச்சலான குரல், தளராத உறுதி வருங்கால தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாலாசாகேப் தாக்கரேயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு ...
உலகின் ஐந்தாவது பெரிய நாடாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து வருவதாகவும், வல்லமை மிக்க நாடாக இந்தியாவை பிரதமர் மோடி வளர்த்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies