மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யும் பிரகதி வலைதளம் - பிரதமர் மோடி
Jul 26, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்யும் பிரகதி வலைதளம் – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Dec 3, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் பிரகதி வலைதளம் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி ஆய்வில் அங்கீகரிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிமுகம் செய்யும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் முறையாக செய்து முடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகதி வலைதள செயல்பாடு குறித்த ஆய்வை,
கேட்ஸ் அறக்கட்டளை ஆதரவுடன் ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி மேற்கொண்டது.
பெங்களூரு ஐஐஎம் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த களஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் மாதம்தோறும் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடியின் நேரடி பங்கேற்பு, பிரகதி வலைதளத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டிஜிட்டல் கண்காணிப்புடன் இணைந்து, பொறுப்புணர்வு தொடர்பான புதிய கலாசாரத்தை பிரகதி வலைதளம் உருவாக்கியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள், புதிய விமான நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களின் விரைவான செயல்பாட்டுக்கு பிரகதி வலைதளம் உதவியாக அமைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தைத் தவிர்க்க இந்த வலைதளம் உதவுவதாகவும்,
சமூக மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்த உதவுவதாகவும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குறைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் கால அளவு 32 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைய இந்த வலைதளம் உதவுவதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
ஆக்ஸ்போர்டு வணிகப் பள்ளி ஆய்வில் பிரகதி வலைதளம் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரகதி வலைதளம் மக்களுக்கு பெரிதும் பயனளிப்பதாகவும், பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Tags: prime minister modiOxford Business School study.Central Government's Pragati website
ShareTweetSendShare
Previous Post

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Next Post

ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் எப்போது? கடற்படை தளபதி திரிபாதி விளக்கம்!

Related News

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies