prime minister narendra modi - Tamil Janam TV

Tag: prime minister narendra modi

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேக்கியா நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளின் அழைப்பை ...

இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு – நரேந்திர மோடி

இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையே இந்தியாவிற்கு கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி குடியரசுத்தலைவர் ...

இந்தியாவின் நீண்டகால பிரதமர் சாதனை – மோடிக்கு எல்.முருகன் வாழ்த்து!

இந்தியாவின் நீண்டகால பிரதமராக பணிபுரிந்தவர் என்ற சாதனையை புரிந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் – நேருவின் சாதனையை முறியடித்தார் நரேந்திர மோடி!

நீண்டகால பிரதமர் என்ற நேருவின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். நாட்​டின் பிரதம​ராக 2014-ம் ஆண்டு பதவியேற்ற நரேந்​திர மோடி, 4 ஆயிரத்து 399 நாட்​களை ...

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

டெல்லிக்கு 5 நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த உயர்மட்ட ஆலோசனையின் ...

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

நீண்டகால பிரதமர் என்ற நேருவின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறியடிக்கவுள்ளார். நாட்​டின் பிரதம​ராக 2014ஆம் ஆண்டு பதவியேற்ற நரேந்​திர மோடி, 4 ஆயிரத்து 399 நாட்​களை ...

நாகர்கோவில் ஆசிரியை கிரிஜாவின் தேசபக்தி உணர்வு ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது – பிரதமர் மோடி

நாகர்கோவில் பெண் ஆசிரியை கிரிஜா அம்மாவின் தேசபக்தி உணர்வு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய ...

டிஜிட்டல்மயமாகிறது ரேஷன் பொருள் வினியோகம் – 25,630 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நாடு முழுதும், ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தை முற்றிலும், 'டிஜிட்டல்' மயமாக்கும் முறைக்கு 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய ...

தெலங்கானாவில் சுமார் ரூ.50000 கோடி முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் – பிரதமர் மோடி

தெலங்கானா மாநிலத்தில் ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ...

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். உத்தரப்பிரதேசத்தில் கங்கா அதிவிரைவு சாலையை திறந்து ...

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

சிக்கிம்  சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வீரர்களுடன் இணைந்து கால்பந்து போட்டியை விளையாடினார். சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்ட 50-ஆவது ஆண்டு கொண்டாட்ட விழா இன்று நடைபெற ...

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

எந்த வடிவ பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் பணியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி  வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் ...

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் காரணங்களுக்கான பொய்ப் பிரசாரம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி ...

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ...

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு செய்யவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் தொடங்கியுள்ள 'பாரத் மின்சார ...

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண அறிவுறுத்தல்!

போர் சூழலுக்கு இடையே ஈரான் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் 14-வது நாளாக தாக்குதல் நடத்தி ...

தென்னை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் – சிவ்ராஜ் சிங் சௌஹான்

தென்னை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் கலந்தாலோசித்து புதிய திட்டம் உருவாக்கப்படும் என மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ...

பெரிய பயணத்தின் சிறு தொடக்கம் – யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்வர்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின ...

புதுச்சேரியில் மின் பேருந்து சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

புதுச்சேரியில் 11 மின் பேருந்துகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், மின்சாரப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும், ...

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

தமிழகம், புதுச்சேரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மதுரையில் என்டிஏ கூட்டணி மாநாடு இன்று நடைபெற ...

இந்தியா – இஸ்ரேல் நட்பு…வெளிச்சம் போட்டு உலகிற்கு காட்டிய பிரதமர் மோடியின் பயணம் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இஸ்ரேல் - இந்தியா இடையேயான நெருக்கமான உறவை உலகளவில் பிரதிபலித்துள்ளது. அரவணைப்புகள், பாராட்டுகள் மேலும் பல சுவாரஸ்மான சம்பவங்கள் ...

திருப்பரங்குன்றம் கோயிலில் சிறப்பு படை ஆய்வு – பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு!

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயில் பகுதி முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...

தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் – மதுரை விழாவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மதுரையில் நாளை நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் 4 முக்கிய அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். ...

ஏஐ மூலம் உலக நாடுகளுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இந்தியா – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பிறந்த நாள், குடியரசுத் தலைவர் மாளிகையில், ராஜாஜி உஸ்தவ் என்ற பெயரில் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 23ம் தேதி கொண்டாடப்படும் ...

Page 1 of 7 1 2 7