வரும் நாளில் வேலையின் வேகம் அதிகரிக்கும்! – பிரதமர் மோடி
வரும் நாட்களில் வேலையின் வேகம் அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அவர் எக்ஸ் வலைதளத்தில், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்தத் ...
வரும் நாட்களில் வேலையின் வேகம் அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அவர் எக்ஸ் வலைதளத்தில், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந்தத் ...
மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி, தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜோதிடயியல் நிபுணரும், ...
அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நாடாளுமன்ற தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு ...
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ...
இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத ...
தெலங்கானாவில் விதிக்கப்படும் R.R வரி நாட்டுக்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் ...
தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ராஜராஜேஸ்வரா கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் செய்தார். கரீம்நகரில் இருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ...
தான் நடனமாடுவது போன்று வெளியான வீடியோவை பார்த்து தானும் மகிழ்ந்ததாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சர்வாதிகாரி என்ற தலைப்பில் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் ...
பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் அகமதாபாத்தில் உள்ள ...
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்ட ரோட்ஷோ நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி பிரமாண்ட ரோட் ஷோ ...
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்கு வருவதாக ராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ஆம் தேதி ...
கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதற்காக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ...
2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க எம்பி பிராட் ஷெர்மன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ...
அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் மீதான பொதுமக்களின் பார்வையை பாஜக மாற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூர் பாஜக வேட்பாளர் ராகவ் லக்கன்பாலுக்கு ...
நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, ...
பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் ஒவ்வொரு தேர்தல்களிலும் புதிய சாதனைகள் படைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நமோ செயலி மூலம் உத்தரப்பிரதேச ...
பாஜகவின் 3-வது ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் தீவிரம் அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். ...
மும்பையில் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று மும்பை செல்கிறார். அங்கு நடைபெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு ...
திரிபுரா மக்களவை தேர்தல் மற்றும் 7-ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்களை பாஜக வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் ...
நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்பதற்கு வலுவூட்டும் வகையில், தென்னிந்தியாவில் இருந்து அதிக இடங்கள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிதின் ...
நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, பாரத ரத்னா விருதை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். அப்போது, பாரத ...
ராம நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை ...
370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் ஜம்மு காஷ்மீர் சுதந்திர காற்றை சுவாசிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் ‘விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்’ நிகழ்ச்சியில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies