பாதையை மாற்றிய ராகுல்: வழக்குப் போட்ட போலீஸ்!
அஸ்ஸாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, அனுமதி வழங்கப்படாத சாலையில் பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் ...
அஸ்ஸாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, அனுமதி வழங்கப்படாத சாலையில் பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் ...
ராகுல் காந்தி அதானிக்கு எதிராகப் பேசுகிறார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு 12,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்காக டாவோஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ...
ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு ...
சினிமா, அரசியலில் விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு மக்களின் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ...
பிரதமர் குறித்து ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. ...
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் தன்னைப்போல் மிமிக்ரி செய்த செயலை ராகுல் காந்தி செல்போனில் படம்பிடித்ததற்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்பிக்கள் ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. கர்நாடக ...
அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது என்று ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், வரலாற்றை நன்கு அறிந்தவர் அமித்ஷா என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்திருக்கிறார். ...
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில எம்.பி. அலுவலகத்தில் இருந்து 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் ராகுலும், சோனியா காந்தியும் மௌனம் காப்பது ...
ராகுல் காந்திக்கு மக்களைக் கவரும் செல்வாக்கோ, அரசியல் புரிதலோ இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜி கூறியிருந்ததாக, அவரது மகள் ...
அமித்ஷாவை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில், ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. அகில ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக, பா.ஜ.க. அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ...
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியையும், பிரதமர் மைதானத்தில் இருந்ததையும் தொடர்புபடுத்தி பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் ...
ராகுல் காந்தி ஒழுங்காக வீட்டுப் பாடம் செய்வதில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருக்கிறார். மத்தியப் ...
தெலங்கானா சட்டபேரவைத்தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும் என அமைச்சர் கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளுக்கும் ...
நாய்க் குட்டிக்கு நூரி என்று பெயர் வைத்து, தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஒருவர் ...
உலகிலேயே பயங்கர ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ...
வாரிசு அரசியல் சான்றிதழே காங்கிரஸ் கட்சியிடம்தான் இருக்கிறது. மேலும், பொய் வாக்குறுதிகளை அளிக்கும் வரலாற்றைக் கொண்டது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியிருக்கிறார். நாட்டின் முதல் பிரதமரான நேருவில் தொடங்கி, தற்போது பிரியங்கா காந்தி வரை காங்கிரஸ் ...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை ராவணனாக சித்தரித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டிருக்கும் பா.ஜ.க., அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் இயக்கத்தில், காங்கிரஸ் ...
கோவாவிலிருந்து ராகுல் காந்தி வாங்கிவந்த, நாய் குட்டி விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என டெல்லி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. உலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் எம்பி ...
"தி போல் லேடி" சமூக வலைதளங்களில் யார் சிறந்த முட்டாள் எனக் கருத்துக் கணிப்பு.நடத்தியுள்ளார். அதில், கன்னடியப் பிரதமருக்கும், பாரத எம்பி ராகுலுக்கும் இடையேதான் கடும் போட்டி. ...
வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து விட்டு, காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் அனிமேசன் காணொளிக்கு, அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 3 மாநில முதல்வர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ...
ராகுல் காந்தி நீண்டகாலமாக அமேதி தொகுதியில் தான் போட்டியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளில் அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி செய்தது என்ன? என்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies