ராகுல் காந்தியின் யாத்திரையால் எந்த பலனும் ஏற்படாது : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரையால் மக்களவை தேர்தலில் எந்த பலனும் ஏற்படாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரையால் மக்களவை தேர்தலில் எந்த பலனும் ஏற்படாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். ...
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1600 கோடி கிடைத்தது தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக காங்கிரஸ் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'சக்தி' பற்றி ...
வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக எதிர்கட்சிகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். ...
இண்டிக் கூட்டம் ஆணவமும், அகங்காரமும் நிறைந்தது, ராகுல் காந்தி விரக்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளார் என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். வாரணாசியில் செய்தியாளரிடம் பேசிய ...
ராமர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் ...
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை அறிவித்ததால் இண்டி கூட்டணியில் குழப்பம் அதிகரித்துள்ளது. இண்டி கூட்டணியை உருவாக்கிய ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் அதில் ...
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...
உத்தரப்பிரதேச இளைஞர்கள் குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ...
மத்திய உள்துறை அமித் ஷா குறித்து ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை சென்ற போது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ...
மக்களை போராட்டத்துக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அதிரடி காட்டி ...
மேற்கு வங்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
பொதுமக்களை தூண்டி விடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ...
500 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, இராவணனைப் பற்றிப் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தியை அஸ்ஸாம் முதல்வர் ...
அவதூறு வழக்கில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் செய்ததற்காக ராகுல் காந்திக்கு தானே நீதிமன்றம் ₹500 அபராதம் விதித்துள்ளது. காங்கிரஸ் தலைவரிடமிருந்து ஒரு ரூபாய் நஷ்டஈடு ...
அஸ்ஸாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, அனுமதி வழங்கப்படாத சாலையில் பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் ...
ராகுல் காந்தி அதானிக்கு எதிராகப் பேசுகிறார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு 12,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்காக டாவோஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ...
ராகுல் காந்தியின் தலைமையால் திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வடகிழக்கு ...
சினிமா, அரசியலில் விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்பு மக்களின் இதயங்களில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ...
பிரதமர் குறித்து ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. ...
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் தன்னைப்போல் மிமிக்ரி செய்த செயலை ராகுல் காந்தி செல்போனில் படம்பிடித்ததற்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்பிக்கள் ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது. கர்நாடக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies