முதலில் ராமர் கோயில் செல்லும் பிரதமர்!
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்கு வருவதாக ராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ...
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்கு வருவதாக ராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்கிறார். நாடாளுமன்ற தேர்தல் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ஆம் தேதி ...
அயோத்தி ராமர் கோவிலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக ...
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சுவாமி தரிசனம் செய்தார் . இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ...
அயோத்தி ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழா முடிவடைந்த நிலையில் மீண்டும் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளதாக கோயில் கட்டுமான குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ...
அயோத்தி இராமர் கோவிலில் கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்த நிலையில், முதல் நாள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் இராம் லல்லாவை தரிசனம் செய்தனர். இவர்கள் ...
மத உணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாக தினமலர் மதுரை பதிப்பு மீது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ...
மத்திய அமைச்சர்கள் அயோத்தி இராமர் கோவிலுக்குச் சென்று பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...
ஸ்ரீராமர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கடவுளை நம்பாத தலைவர்களின் பெயரிலும்கூட ராமர் பெயர் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் ...
அயோத்தி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது பா.ஜ.க.தான் என்று இராம ஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பான வழக்கில் இஸ்லாமியர்கள் தரப்பின் முக்கிய மனுதாரரான இக்பால் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 22-ம் தேதி நிறைவடைந்த நிலையில், பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 5 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். ...
இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது. ஆகவே, எல்லா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச ...
அயோத்தி இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழா, உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைத்திருக்கிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் ...
இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...
இன்று கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில், அயோத்தி இராமர் கோவில் வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மேலும், அயோத்தி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ...
நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில், அயோத்தி இராமர் கோவில் வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், புனித நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முன்னெப்போதும் ...
ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் நிலையில் வண்ண விளக்குகளுடன் ஒளிரும் அயோத்தி மாநகரம், ஆட்டம் பாட்டம் என களைகட்டுகிறது. வண்ண வண்ண ...
அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, தமிழகத்தில் 1 கோடி குடும்பங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 95 லட்சம் ...
அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள், குடிமை விருது பெற்றவர்கள், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை ...
அயோத்தியில் இராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...
அயோத்தியில் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஆகவே, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உத்தரப் ...
அயோத்தி இராமர் கோவிலா, பாபர் மசூதியா என்கிற 500 ஆண்டுகாலப் போராட்டம், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஏறக்குறைய 7 தசாப்தங்களுக்குப் பிறகு, ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் திறக்கப்படவிருக்கும் இராமர் கோவிலைக் குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies