அயோத்தி இராமர் கோவில் நினைவு தபால் தலை வெளியீடு!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் திறக்கப்படவிருக்கும் இராமர் கோவிலைக் குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் திறக்கப்படவிருக்கும் இராமர் கோவிலைக் குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். ...
அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ...
மக்களவைத் தேர்தலுக்குள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் பேரை, அயோத்திக்கு அழைத்துச் சென்று இராமர் கோவிலில் தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரம் ...
இராமர் கோவிலுக்காக 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி, 30 ஆண்டுகாலம் மௌனவிரதம் இருந்து வருவது நம்மை வியக்க வைக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி ...
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், இதன் அருகே 2,200 கோடி ரூபாயில் 1,200 ஏக்கரில் துணை நகரம் அமைக்க உத்தரப் பிரதேச மாநில அரசு ...
இராம ரத யாத்திரை நடைபெற்றபோது, யாத்திரை முழுவதும் மோடி என்னுடன் இருந்தார். அப்போது அவர் பிரபலமாக இல்லை. ஆனால், இராமர் தனது கோவிலை மீண்டும் கட்டுவதற்காக தனது ...
அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என்று அரிவித்திருப்பது தற்கொலை முடிவு என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அம்மாநில பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, குஜராத்தில் டப்கர் சமூகத்தினரால் தயாரிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள முரசு, அயோத்தியை வந்தடைந்தது. இந்த முரசு கோவில் வளாகத்தில் ...
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் இராமர் கோவில் திறப்பு விழாவிலும், கும்பாபிஷேகத்திலும் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். ...
அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்த குழந்தை இராமர் சிலை ஊர்வலம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அயோத்தியில் ...
பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்காக கடுமையாக உழைக்கிறோம் என்று இராமர் கோவில் அறக்கட்டளைத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் ...
அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இரு பெண்கள் அயோத்தியில் இருந்து காசிக்கு இராமஜோதியை எடுத்து வருகின்றனர். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...
அயோத்தி இராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் இராம் லல்லா சிலைக்கு, காணிக்கையாக வழங்கவிருக்கும் தங்க காலணிகளை சுமந்தபடி, ஐதராபாத் பக்தர் நடைப்பயணம் ...
நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைவிட அயோத்தியில் இராமர் கோவிலுக்கான போராட்டம் மிகப்பெரியது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் ஷரத் ஷர்மா கூறியிருக்கிறார். அயோத்தி இராமஜென்ம பூமியில் ...
அயோத்தியில் இராமர் கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தின் விளைவாக கட்டப்பட்டிருக்கிறது என்றும், இதன் கும்பாபிஷேக விழாவின்போது தீபாவளி போல ராஜ்பவனை அலங்கரிப்பேன் என்றும் ஹிமாச்சலப் பிரதேச ...
அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவுக்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அயோத்தி ...
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வதோதராவில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள அகர்பத்தி அயோத்தியை சென்றடைந்தது. அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் ...
இராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டோம் என்று சொல்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் ...
ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் "ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம்" என்று முஸ்லிம்கள் முழக்கமிடுமாறு ஆர்.எஸ்.எஸ். ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து அயோத்தி இராமர் கோவிலுக்கு 300 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமான இராமர் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், இது தொடர்பாக 7 நாள் அட்டவணை வெளியீடப்பட்டிருக்கிறது. அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் ...
அயோத்தி இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies