செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு, 20-ம் தேதி வழங்கப்படும் என்று கூறி, ...
சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு, 20-ம் தேதி வழங்கப்படும் என்று கூறி, ...
செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாரை, கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள். தற்போதைய தி.மு.க. அமைச்சரவையில், இலாகா இல்லாத அமைச்சராக ...
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ...
வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாய் வந்தது எப்படி? மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29.55 லட்சம் வந்தது எப்படி? 60 சொத்துக்கள் வந்தது எப்படி? என ...
செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை முடிக்க எவ்வளவு காலம்தான் அவகாசம் கேட்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருப்பதோடு, தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் ...
நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சட்ட ...
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்றும், கைது செய்யப்பட்டதில் சட்ட விரோதம் இல்லை என்றும், அவரை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கலாம் என்றும் ...
சட்ட விரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மேற்கொண்ட சோதனையில், 22 லட்சம் ரூபாய் ரொக்கம், கணக்கில் காட்டாத ...
இலாகா இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்ட ...
கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உதவியாளர் சங்கர் வீடு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies