சிங்கப்பூர் புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 6 பேருக்கு இடம்!
சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 97 இடங்களில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் ...
சிங்கப்பூரின் புதிய அமைச்சரவையில் தமிழர்கள் 6 பேர் இடம் பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் நடந்த பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 97 இடங்களில், ஆளும் பிஏபி கட்சி 87 இடங்களில் ...
கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து ...
சிங்கப்பூர் சென்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மனைவி மற்றும் மகனுடன் நாடு திரும்பினார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான ...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. ...
பல ஆசிய நாடுகளில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதை எடுத்துக்காட்டி, இந்த போக்கு தொடர்ந்தால், சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகள் அழிவை சந்திக்க நேரிடும் என டெஸ்லா ...
மியான்மரை சேர்ந்த பெண்ணுக்கும், அரியலூரைச் சேர்ந்த இளைஞருக்கும் தமிழ் முறைப்படி நடந்த திருமணத்தில், வீடியோ கால் மூலம் பெண்ணின் பெற்றோர் ஆசீர்வாதம் வழங்கினர். அரியலூர் அருகே ரசலாபுரம் ...
அண்மை காலமாக இந்திய முதலீட்டாளர்கள் இடையே வெளிநாட்டு கோல்டன் விசாக்களை பெறுவதற்கான மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோல்டன் விசா என்றால் என்ன, அதன் பயன் என்ன, ...
புருனே மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய ...
சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமறு அழைப்பு விடுத்தார். புருணே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் ...
சிங்கப்பூரில் அமையும் திருவள்ளுவர் கலாச்சார மையம் , உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார். இதுதொடர்பாக ...
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் ...
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் நிறுவப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்துள்ளார். திருக்குறளின் பெருமையை உலகம் ...
இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு ...
பிரதமர் மோடி அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மற்றும் புரூனே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, இந்தியா- ...
சிங்கப்பூரில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்துப் பேசினார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் ஆசிய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டுக்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து எக்ஸ் ...
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எந்த அண்டை நாடுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், தங்கள் நாட்டில் மட்டுமே நிகழ்ச்சி நடத்துவதற்காக பிரபல பாப் ...
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எந்த அண்டை நாடுகளுக்கும் நேரம் ஒதுக்காமல், தங்கள் நாட்டில் மட்டுமே நிகழ்ச்சி நடத்துவதற்காக சூப்பர் ஸ்டார் ...
12வது ஃபெயில் திரைப்படம் சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான திரைப்படம், 12வது ஃபெயில். ...
பாரதம் அறிமுகப்படுத்திய யுபிஐ பணபரிவர்த்தனை தற்போது பல்வேறு நாடுகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. 2016-ம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. தற்போது இளைஞர்களை முதல் முதியவர்கள் ...
இந்திய வம்சாவளி நாவலாசிரியரான மெய்ரா சந்த், இந்த வருடத்துக்கான சிங்கப்பூரின் மிக உயர்ந்த கலை விருதைப் பெற்றுள்ளார். சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை ...
சிங்கப்பூர் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ...
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை இன்று சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் ...
தற்போதைய சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தளில் இன்று விறுவிறுப்புடன் ...
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். நாளை நடைபெறும் இத்தேர்தலில் தர்மனுக்கே வெற்றி என்பது உறுதியாகி உள்ளது. சிங்கப்பூர் அதிபராக ஹலிமா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies