ப்ரோ கபடி லீக் : பாட்னா பைரேட்ஸ் வெற்றி!
ப்ரோ கபடி லீக் தொடரின் நேற்றைய இரண்டாம் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. ...
ப்ரோ கபடி லீக் தொடரின் நேற்றைய இரண்டாம் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. ...
கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியிடில இந்திய வீரர் கார்த்திகேயா குல்ஷன் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அசாமில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று ...
ஸ்பெயினின் மலாகா நகரில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காலிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து ...
10 வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 12 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில் ...
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக வின்னிங் மற்றும் இறுதிப் ...
இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படாத வீரர்களை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை மினி ஏலத்தில் வாங்கிக் கொள்ளும் முயற்சி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு ...
ISSF உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா 25 மீ. ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலம் ...
ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவம்பர் 19 ஆம் தேதி ...
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக்கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் இரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி மிட்செல் மார்ஷ் மீது ...
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் இவருக்கு ...
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நினைவடைந்த நிலையில் நேற்று இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ...
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. ...
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் தோல்விக்கு பிரதமர் காரணம் என்றால், 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாக்கி போட்டியின் தோல்விக்கு யார் காரணம் ? ஒரு நாள் உலகக் ...
நேபாள அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றதன் மூலம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாட ...
7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ...
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை ...
மகளிருக்கான 7 வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கிப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில் ஒரு நாளைக்கு மூன்று போட்டிகள் என மொத்தமாக 20 போட்டிகள் நடைபெறும். இதில் ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.40 ...
4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆடவர் அணி வீரர்கள் 2.59.05 நிமிடங்களில் இலக்கை கடந்து, மூன்று நிமிடங்களுக்குள் இலக்கை அடைந்த ஆசிய அணி என்ற சாதனையுடன் ...
ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உலகத் தடகள சாம்பியன்ஷிப்பியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ...
ஒரு அணியில் ஐந்து வீரர்கள் களம் காணும் முதலாவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கயிருக்கிறது. இந்த ...
இந்திய கிரிக்கெட் அணியில் இனிவரும் காலங்களில் பந்து வீச்சாளராக இருக்கக் கூடிய பேட்ஸ்மேன்களையே இந்திய கிரிக்கெட் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ...
இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வரையிலான ஆங்கில கால்வாயை 72 கிலோமீட்டர் தூரம் நீந்தி கடந்து முதல் இந்திய அணி என்ற பெருமையை இந்திய சானல் நீச்சல் அணி ...
ஆடவருக்கான 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies