பந்து வீச்சாளராகவும் உள்ள பேட்ஸ்மேன்களே இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தேவை !- ஆகாஷ் சோப்ரா
Jul 20, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பந்து வீச்சாளராகவும் உள்ள பேட்ஸ்மேன்களே இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தேவை !- ஆகாஷ் சோப்ரா

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணியில் இனிவரும் காலங்களில் பந்து வீச்சாளராக இருக்கக் கூடிய பேட்ஸ்மேன்களையே இந்திய கிரிக்கெட் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள் விடுத்து உள்ளார் .

ஆகாஷ் சோப்ரா தனது எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் கூறியதாவது,

“வாஷிங்டன் சுந்தர் மாதிரியான சிறந்த சூழல் பந்து வீச்சாளராகவும், சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருப்பவர்களையே இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர்களுக்குப் பந்து வீசத் தெரியவில்லை, சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு பேட்டிங் செய்யத் தெரியவில்லை. யஷ்வி திலக் போன்ற இளம் ஆல்ரவுண்டர்களைத் தேர்ந்தெடுப்பது அணிக்குச் சிறப்பாக இருக்கும். அவருக்கு  பந்துவீசும் வாய்ப்புக்களை அதிகமாக்கிக் கொடுக்க வேண்டும்.

ரோஹித் ஷர்மா (11 சர்வதேச விக்கெட்கள்) மற்றும் விராட் கோலி (எட்டு சர்வதேச விக்கெட்டுகள்) போன்ற இந்திய நட்சத்திரங்கள் தங்கள் தொடக்கக் காலங்களில் பந்து வீச்சாளராக இருந்தாலும்,  பின்னர் பல ஆண்டுகளாகப் பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், முந்தைய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் (201 சர்வதேச விக்கெட்கள்), வீரேந்திர சேவாக் (136 சர்வதேச விக்கெட்கள்), சௌரவ் கங்குலி (132 சர்வதேச விக்கெட்கள்), யுவராஜ் சிங் (148 சர்வதேச விக்கெட்கள்) போன்றவர்கள் அணியில் அப்படி இருக்கவில்லை. அதுவும் குறிப்பாகச் சிறந்த ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா (62 சர்வதேச விக்கெட்டுகள்) அணிக்குத் தேவைப்படும் போது முக்கியமான விக்கெட்டுகளை எடுக்கும் திறமைக் கொண்டிருந்தார்.

கடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் திலக் சிறப்பாகப் பந்து வீசினார். ஆனால், இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. காரணம்? போட்டியின் போது, ​​இந்தியாவின் பேட்டிங் தான்.” என்று தெரிவித்து உள்ளார்.

Tags: sportscricket2023
ShareTweetSendShare
Previous Post

நாடு முழுவதும் 9,86,585 ஆசிரியர் காலி பணியிடங்கள்- உடனடியாக நிரப்ப நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல். .

Next Post

இம்ரான் கானின் 9 ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு: பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அதிரடி!

Related News

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies